Tag Archives: பெ. சண்முகம்

Artboard
கடிதங்கள்

அரசியல் சாசனத்திற்கு விரோதமாக ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் பங்கேற்கும் தமிழக ஆளுநர்! உரிய நடவடிக்கை எடுக்க அகில இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அவர்களுக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் – பெ. சண்முகம் கடிதம்

அரசியல் சாசனத்திற்கு விரோதமாக ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், தமிழ்நாட்டில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நேர்மையாகவும்,...

Election Manifesto copy
சட்டமன்றம்மாநிலக் குழு

தமிழ்நாடு 17வது சட்டப்பேரவை தேர்தல்-2026: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை

தமிழ்நாடு 17வது சட்டப்பேரவை தேர்தல்-2026 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தேர்தல் அறிக்கை 1. தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ள...

Edappadi
மாநிலக் குழு

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி குறித்து எடப்பாடி பழனிச்சாமி அவதூறு! சிபிஐ(எம்) கண்டனம்!!

பொதுவாகவே தேர்தல் களத்தில் விமர்சனங்களை முன்வைக்கும்போது அரசியல் நாகரீகத்தோடும், முதிர்ச்சியோடும் அவை அமைய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எதிர்க்கட்சித்...

Statenment
மாநிலக் குழு

பெண்கள் குறித்து கண்ணியமற்ற கருத்துக்களை வெளிப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

பெண்களுடைய கண்ணியத்துக்கு எதிராகவும், அவர்களை அவமதிக்கக் கூடிய விதத்திலும்  பிற்போக்கு ஆணாதிக்கக் கருத்துக்களை முன்வைப்பது, குறிப்பாக  பொதுவெளியை, இணையத்தை அதற்காகப் பயன்படுத்துவது அதிகரித்து வருவதை இந்திய கம்யூனிஸ்ட்...

1 cartion
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

சேலத்தில் அரசுப்பேருந்து மோதி 8 பேர் பலி! சிபிஐ(எம்) வேதனை!

சேலம் உத்தமசோழபுரம் அருகே சூளைமேடு பகுதியில் அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பை உடைத்து, எதிர்புறம் சென்ற சிறிய ரக சரக்கு வாகனத்திலும், அவ்வழியாக இரண்டு...

Covai Bharathiyar Univ
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

கோயம்புத்தூரில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக கையகப்படுத்திய நிலங்களுக்கு 45 ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 164 கோடி இழப்பீடு!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்திற்கு வெற்றி!!

                கோவையில் 45 ஆண்டுகளுக்கு முன்பு வடவள்ளி, சோமையம்பாளையம் மற்றும் வீரபாண்டி கிராமத்தில் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட 924 ஏக்கர் நிலத்திற்கு இழப்பீடு வழங்க 14.03.2026 அன்று தமிழ்நாடு...

S Tamilselvan
செய்தி அறிக்கைமற்றவைமாநில செயற்குழு

சாகித்ய அகாதமி விருது பெறும் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சிபிஐ(எம்) வாழ்த்து!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரும், செம்மலர் ஆசிரியருமான எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு 2025 ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

Vairamuthu Award
செய்தி அறிக்கை

கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!

இந்திய இலக்கிய உலகின் மிக உயரிய அங்கீகாரமான ஞானபீட விருது, புகழ்பெற்ற தமிழ்க் கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டிருப்பது தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாகும்....

Sate
மாநிலக் குழு

தூத்துக்குடி அருகே +2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனம்!!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. இந்தக்...

1 cartion
செய்தி அறிக்கை

மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினம்! சிபிஐ(எம்) வாழ்த்து!!

நூற்றாண்டுகளாகப் பெண்கள் எதிர்கொண்ட சுரண்டல், அடக்குமுறை, சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு எதிராக உலகளாவிய அளவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் பெருமைமிகு வரலாற்றை நினைவு கூரும் நாளே சர்வதேச பெண்கள் தினமாகும்....

1 2 20
Page 1 of 20