கறிக்கோழி விவசாயிகள் போராட்டம்! முத்தரப்பு கூட்டத்தை நடத்தி கூலியை உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல் !!
தமிழ்நாடு முழுவதும் கறிக்கோழி விவசாயிகள் வளர்ப்புக்கூலி உயர்வு கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு ஆயிரக்கணக்கான விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தின் காரணாக கோழிக்கறி...










