மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெறுக! தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை, வணிகம் உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் இன்று முதல் 3.16 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் யூனிட்டிற்கு 15 காசு முதல் 41...
தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை, வணிகம் உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் இன்று முதல் 3.16 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் யூனிட்டிற்கு 15 காசு முதல் 41...
மார்க்சிய தத்துவ மேதை தோழர் காரல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்...
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட முட்டம் கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனை செய்த வியாபாரிகளை தட்டிக் கேட்ட இரண்டு கல்லூரி மாணவர்கள் ஹரிஷ் மற்றும்...
சென்னையை சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில் 32 கிலோ மீட்டருக்குள் உள்ள பகுதிகளில் 29,187 குடும்பங்களுக்கும், அதேபோல் சென்னை மாநகராட்சி தவிர்த்து மற்ற மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஆட்சேபணையற்ற...
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வரும் உதவித் தொகையை உயர்த்தி வழங்கிடவும், உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் கால தாமதமில்லாமல் வழங்கிடவும், வயது தளர்வு கமிட்டியை ரத்து செய்யவும், ...
பண்டிகைக் காலம் மற்றும் மழை வெள்ள சூழலை பயன்படுத்திக் கொண்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. நல்லெண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் விலை 4 நாட்கள் இடைவெளியில்...
திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், பழுர் கிராமத்தை சேர்ந்த மருதமுத்து என்பவர் மகன் பட்டியல் சமூகத்தை சேர்ந்த திராவிடமணி (வயது 40) என்ற கூலித் தொழிலாளியை 26.9.2024...
அக்டோபர் 31 தேதி அனைத்துப்பகுதி மக்களாலும் தீவாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. ஆனால் மிகக் கடுமையான விலைவாசி உயர்வின் காரணமாக உழைக்கும் மக்களுக்கு இது தித்திக்கும் தீபாவளியாக...
மோடி அரசாங்கத்தின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை, ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் கூட்டாட்சி அமைப்பு முறையில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒன்றுபட்டு எதிர்த்து...
சென்னையில் ஏழை, எளிய பள்ளி மாணவிகளை குறி வைத்து பாலியல் வணிகத்தில் தள்ளி வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கிய வழக்கில் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடவும், இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள்...