Tag Archives: விழுப்புரம்

24 Th Viluppuram
24 வது மாநில மாநாடு

செம்மயமாக மாறும் விழுப்புரம்; மக்கள் போராளிகளை வரவேற்கத் தயார்!

1.5 லட்சம் வீடுகளுக்கு நேரடியாக சென்று பிரச்சாரம்  - உழைக்கும் மக்களின் கருத்தரங்குகள் - விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் - கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய வாகனப் பிரச்சாரம் - தெருமுனைக் கூட்டங்கள் என மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி மாநாடே காட்சியாக மாறியுள்ளது. கலை நிகழ்ச்சிகளின் தாக்கம் “சமூக ஒடுக்குமுறை தகரட்டும், சமத்துவ தமிழ்நாடு மலரட்டும்!” என்ற முழக்கத்துடன் புதுச்சேரி சப்தர் ஹஷ்மி, கல்லை குறிஞ்சி, சேலம் மாங்குயில் கலைக் குழுக்கள் களமிறங்கின. 12 இடைக்கமிட்டிகள் மூலம் தினமும் 10 மையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடத்திய கலைப் பிரச்சாரம் மக்கள் மனங்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

Viluppuram Protest
24 வது மாநில மாநாடு

வரலாற்றுச் சிறப்புமிக்க விழுப்புரத்தில் சரித்திரம் படைக்கும் சிபிஐ(எம்) 24 வது மாநாடு !

- வி.ராதாகிருஷ்ணன் அனைத்து பகுதி மக்களும் நல்வாழ்வு பெற அயராது பணியாற்றி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு விழுப்புரத்தில் வருகிற ஜனவரி 3,...

விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் கோவிலுக்குள் தலித் மக்கள் வழிபட உரிய நடவடிக்கை எடுத்திடுக!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியம், மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவிலுக்குள் தலித் மக்கள்...