குடிமனைப்பட்டா கேட்டு – பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் சிபிஐ(எம்) போராட்டம்! ஆட்சேபணைக்குரிய புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு வகைமாற்றம் செய்து பட்டா வழங்கிட தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்க முதலமைச்சர் உறுதி!