Manomaniyam
Victory
To vijay

மாநில செயற்குழு

# party
மாநில செயற்குழு

மதவெறி கலவரங்களைத் தூண்டுபவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுத்திடுக!

திருவொற்றியூர், தாங்கல் பீர்பயில்வான் பகுதியில் வசிக்கும் அலி என்பவர் மாநகராட்சியில் உரிமம் பெற்று இறைச்சி கடை நடத்தி வருகிறார்.  பாரத் முன்னணி என்ற அமைப்பைச் சேர்ந்த சிவாஜியும்,...

மாநிலக்குழு

Statenment Protets
மாநிலக் குழு

விலைவாசி உயர்வு – நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு – நூறுநாள் வேலைத் திட்டத்தில் திருத்தம் ஆகியவற்றை கைவிட வலியுறுத்தி சிபிஐ(எம்) ஜூன் 19 அன்று ஆர்ப்பாட்டம் !

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2026 ஜூன் 9, 10 தேதிகளில் தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ்...

மத்தியக்குழு

CC
மத்தியக் குழு

ஊழலில் திளைக்கும் பாஜக மதவெறி – கார்ப்பரேட் கொள்ளையை தீவிரப்படுத்துகிறது மக்களிடம் அம்பலப்படுத்துவோம்! அணிதிரட்டுவோம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழு அழைப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் 2026 ஜூலை 11 முதல் 13 வரை புதுதில்லி யில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின் வெளி யிடப்பட்ட அறிக்கை வருமாறு:இந்தியப்...

மற்றவை

Ambadkar

ஒதியத்தூர் அம்பேத்கர் சிலையை  மீண்டும் திறந்திட வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தல்!

சேலம் மாவட்டம் கெங்கவள்ளி வட்டம் ஒதியத்தூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் சிலையை உடனடியாக மீண்டும் திறந்து  வைத்திட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்)...

Asdghtukflgsdl;fa

துணைவேந்தர் நியமனத்தில் முந்தைய அரசுகளின் மாநில உரிமைக்கான போராட்டம் தொடர சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர் தேடல் குழுவில் பல்கலைக் கழக மானியக் குழு பரிந்துரைக்கும் நபரை இணைக்கலாமென்று தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பதாக வரும் செய்திகள் கவலையளிக்கிறது, இது...

11

ஆத்திரத்தில் அள்ளித் தெளித்த முரசொலியின் அவதூறுகள் – தோழர் க.கனகராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

திமுக ஏடான முரசொலியில் “பெ. சண்முகத்தின் உண்மை முகம்” என்று மூன்று பகுதிகளாக ஒரு தொடர் எழுதியிருக்கிறார்கள். தோழர் பெ. சண்முகம் தனிநபர் அல்ல; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

Amonioya Statenment

அமோனியா வாயு கசிவு காரணமாக மரணமடைந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீட்டு தொகையை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியில் உள்ள கன்னிகைப்பேரில் செயல்பட்டு வரும் செயின்ட் பால் கடல்சார் உணவு தொழிற்சாலையில் 200க்கும் அதிகமான பெண் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கடந்த 21.06.2026...