Artboard 1
Cpim 2 copy

மாநில செயற்குழு

Artboard statenment5
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையை பாதுகாத்திட தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

கரூர் மாவட்டம், புகளூரில் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (டி.என்.பி.எல்) 1979ம் ஆண்டு துவங்கப்பட்டு  தற்போது நவீன இயந்திரங்கள் பயன்பாட்டினால்...

மாநிலக்குழு

Statment
மாநிலக் குழு

அகதிகள் பிரச்சனையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின்மனிதாபிமானமற்ற அணுகுமுறை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்

இலங்கை தமிழர் ஒருவர் தன் குடும்பத்தினர் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், இலங்கைக்கு சென்றால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அதனால் இந்தியாவில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தை...

மத்தியக்குழு

June 6 cc communique
தீர்மானங்கள்மத்தியக் குழு

3-5 ஜூன் 2025 சிபிஐ(எம்) மத்தியக்குழு முடிவுகள்

24வது அகில இந்திய மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்தியக்குழு, ஜூன் 3-5, 2025 அன்று புதுதில்லியில் உள்ள HKS சுர்ஜித் பவனில் முதன்முறையாகக்...

மற்றவை

Cpim wbs copy

கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் மறைவு சிபிஐ(எம்) இரங்கல்!

நாட்டுப்புற இசைக் கலைஞரும், கலைமாமணி விருதுபெற்றவருமான கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.சிவகங்கை...

Nagai

நகைக் கடன் பெற புதிய நிபந்தனைகள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக் கடன் வழங்குவதற்கான புதிய நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் அடகு வைக்கப்படும் தங்க நகையின் மொத்த மதிப்பில் 75...

555

புறம்போக்கு மற்றும் நீர்நிலைகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை கைவிடுக! தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்

சென்னை, தாம்பரம், கடலூர் உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள நகரம் மற்றும் கிராமங்களில்,  நீர் நிலை புறம்போக்கில் இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளாக, பெரும் செலவு செய்து...

Cpim 1 copy

மேல்பாதி திரவுபதி அம்மன் வழிபாடு: நீதிமன்ற உத்தரவுக்கும், அரசியலமைப்புக்கும் எதிரான ஆதிக்க சக்திகளை புறக்கணிக்க சி.பி.ஐ(எம்) வேண்டுகோள் !

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் அமைந்திருக்கும் திரவுபதி அம்மன் கோயிலில், அனைத்து தரப்பு மக்களும் வழிபட அனுமதித்ததை தொடர்ந்து, சாதி ஆதிக்க எண்ணம் கொண்ட ஒரு தரப்பினர்...