விருதுநகர் மாவட்டம் கல்குவாரியில் வெடி விபத்து: 4 தொழிலாளர்கள் பலி! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேதனை! உரிய விசாரணையும், தக்க இழப்பீடும் வழங்கிட வலியுறுத்தல்!
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே...
மே தினத்தை முன்னிட்டு நாளை...
தோழர் கே.பாலகிருஷ்ணன் - திண்டுக்கல்மாநில...
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்துள்ளதும், பலர் படுகாயமுற்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்...
மே தினத்தை முன்னிட்டு நாளை (1.05.2024) காலை 8.30 மணிக்கு சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகமான பி.ஆர். நினைவகத்தில் கட்சியின் மாநில செயலாளர்...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் கொல்கத்தாவில் ஜனவரி 28-29 தேதிகளில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது; இந்தியப் பொருளாதாரம் உலகப் பொருளாதார மந்த...
கண்ணியம் மற்றும் சமத்துவமிக்க வாழ்க்கைக்கான தேடலுடன் வாழும் லட்சக் கணக்கான அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் உலக தின வாழ்த்துகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) தெரிவித்துக் கொள்கிறது.தற்போது உக்ரைன்-ரஷ்யாவுக்கும்...
ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் மருத்துவரை மிரட்டி மதுரையில் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். ஏற்கனவே ரூ. 3...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநிலக்குழு கூட்டம் கோயம்புத்தூரில், நவம்பர் 30, டிசம்பர் 1 - 2023 ஆகிய தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம்...
அன்பான தோழர்களே, கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் நடைபெற்ற பெண்ணுரிமை பாதுகாப்பு சிறப்பு மாநாட்டின் ஆவணங்களை தொகுத்து மின் நூலாக...