காஸ்ட் அர்ரகன்ஸ்
Ugc New Guidelines Cpim Statement

மாநில செயற்குழு

Siman
மாநில செயற்குழு

சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் சிபிஐ(எம்) வலியுறுத்தல்

சிறந்த சிந்தனையாளர் தந்தை பெரியார் குறித்து, இழிவான  ஆதாரமற்ற கருத்துக்களை தெரிவித்துள்ள  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சுக்களை சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது....

பொது மாநாட்டு தீர்மானம் வளங்கள் – வாழ்வாதாரங்களை பாதுகாப்போம்!மதவெறியை வீழ்த்தி முற்போக்கு விழுமியங்களை முன்னெடுப்போம்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)24 வது மாநில மாநாடு அறைகூவல்.

மத்தியக்குழு

Univercity
மத்தியக் குழு

பல்கலைக்கழக மானிய குழு வரைவு விதிமுறைகள்: மாநில உரிமைகளை பறிப்பது, ஆர்.எஸ்.எஸ் ஊடுருவலுக்கு வழி வகுப்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)  கண்டனம்!

பல்கலைக்கழக மான்ய குழுவின் வரைவு விதிமுறைகள் மாநில உரிமைகளை பறித்து அதிகார குவிப்பிற்கு வழி வகுப்பதோடு, கார்ப்பரேட் மயத்திற்கும் வழி வகுப்பதாகும். கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருந்தாலும்...

மற்றவை

Baby

நம்பிக்கையளிக்கும் தமிழ்நாடு, புரட்சிகர இலக்கில் முன்னேறட்டும் ! – எம்.ஏ.பேபி

இடதுசாரிக் கட்சிகளுடைய முக்கியமான பங்களிப்போடு மற்ற ஜனநாயக சக்திகளும் கைகோர்த்த இந்த அரசியல் ஏற்பாடு தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்/பாஜகவின் செல்வாக்கு பெறாமல் தடுப்பதற்கு வெற்றிகரமாக பயன்பட்டது. இந்த வெற்றிக்காக கூட்டணியையும், மக்களையும் வாழ்த்தும் அதே சமயத்தில், சமுதாய தளாத்தில் நிலவும் வேறு பல போக்குகளையும் நாம் எச்சரிக்கையோடு கவனிக்க வேண்டுமென கூறுகிறேன். கேரளாவிலும் கூட அவர்கள் முன்னேறுகிறார்கள். எனவே, இதைப் பற்றியெல்லாம் நாம் மிகுந்த அக்கறையோடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும். பாஜகவையும் அதன் கூட்டாளிகளையும் எதிர்த்து, தோற்கடித்த தமிழக அரசு, பல்வேறு மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி காட்டும் என்று நம்புகிறோம்.

Wall Writing In Vilupuram

விவசாயிகளின் போர்க்குரலாக சி.பி.ஐ(எம்) !

தமிழ்நாட்டிலும் இந்தப் போராட்டத்தை வீரியமுடன் எடுத்துச் செல்வதில் தீவிரமாகச் செயல்பட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இதன் தொடர்ச்சியாக சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொண்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்ற கடந்த மூன்று ஆண்டுகாலமாக ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் நடத்தப்பட்டு வரும் அனைத்துப் போராட்டங்களுக்கும் நாடு முழுவதும் தனது முழுமையான ஆதரவை, பங்கேற்பதன் மூலம் வெளிப்படுத்தி வருகிறது.

Sukumaran Talking On 24th Conference

24 வது மாநில மாநாடு: கருத்தரங்கத்தில் ரூ.1 லட்சம் நிதி !

விழுப்புரம், டிச.17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டையொட்டி விழுப்புரத்தில் செவ்வாயன்று (டிச.17) கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ் நாட்டில் உழைக்கும் மக்கள் சந்திக்கும் சவால்கள் என்ற...

Cpim 33333

திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு கே. பாலகிருஷ்ணன் வாழ்த்து

திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 92வது பிறந்தநாளையொட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தனது இளம் வயதிலேயே தந்தை...