மாநில உரிமையை கேட்டால் தமிழக மாணவர்களை பழிவாங்குவதா? ஒன்றிய அரசுக்கு சிபிஐ(எம்) கண்டனம்
தமிழ்நாட்டுக்கு, கல்விக்காக ஒன்றிய அரசின்...
தமிழ்நாட்டுக்கு, கல்விக்காக ஒன்றிய அரசின்...
விருதுநகர் மாவட்டம், சின்னவாடி ஊராட்சி,...
பெருமுதலாளிகளுக்கு ஆதரவான பட் ஜெட்டுக்குப்...
தமிழ்நாட்டுக்கு, கல்விக்காக ஒன்றிய அரசின் சமக்ர சிக்ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ) திட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டிய 2152 கோடி நிதியை ஒன்றிய அரசு ஒதுக்க மறுத்திருக்கிறது. ஒன்றிய...
பெருமுதலாளிகளுக்கு ஆதரவான பட் ஜெட்டுக்குப் பதிலாக, மக்கள் நலனுக்கான மாற்று பட்ஜெட் ஒன்றை இடதுசாரிக் கட்சிகள் முன்மொழிந்துள்ளன. இவற்றை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்காக வரும் பிப்ரவரி 14...
2025-26 ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட் இந்திய மக்களின் நலன் களை முற்றிலும் புறக்கணித்து, பெரும் முதலாளிகளின் நலன்களை மட்டுமே பாது காக்கும் வகையில் ஒரு குரூரமான...
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ஒருவரை பழிவாங்க வேண்டுமென்பதற்காக...
இடதுசாரிக் கட்சிகளுடைய முக்கியமான பங்களிப்போடு மற்ற ஜனநாயக சக்திகளும் கைகோர்த்த இந்த அரசியல் ஏற்பாடு தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்/பாஜகவின் செல்வாக்கு பெறாமல் தடுப்பதற்கு வெற்றிகரமாக பயன்பட்டது. இந்த வெற்றிக்காக கூட்டணியையும், மக்களையும் வாழ்த்தும் அதே சமயத்தில், சமுதாய தளாத்தில் நிலவும் வேறு பல போக்குகளையும் நாம் எச்சரிக்கையோடு கவனிக்க வேண்டுமென கூறுகிறேன். கேரளாவிலும் கூட அவர்கள் முன்னேறுகிறார்கள். எனவே, இதைப் பற்றியெல்லாம் நாம் மிகுந்த அக்கறையோடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும். பாஜகவையும் அதன் கூட்டாளிகளையும் எதிர்த்து, தோற்கடித்த தமிழக அரசு, பல்வேறு மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி காட்டும் என்று நம்புகிறோம்.
தமிழ்நாட்டிலும் இந்தப் போராட்டத்தை வீரியமுடன் எடுத்துச் செல்வதில் தீவிரமாகச் செயல்பட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இதன் தொடர்ச்சியாக சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொண்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்ற கடந்த மூன்று ஆண்டுகாலமாக ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் நடத்தப்பட்டு வரும் அனைத்துப் போராட்டங்களுக்கும் நாடு முழுவதும் தனது முழுமையான ஆதரவை, பங்கேற்பதன் மூலம் வெளிப்படுத்தி வருகிறது.
விழுப்புரம், டிச.17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டையொட்டி விழுப்புரத்தில் செவ்வாயன்று (டிச.17) கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ் நாட்டில் உழைக்கும் மக்கள் சந்திக்கும் சவால்கள் என்ற...