மாநில செயற்குழு

Cpim WBS copy
மாநில செயற்குழு

நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு மதவெறி சக்திகள் கொலை மிரட்டல்! சிபிஐ(எம்) கண்டனம்!!

கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்ற மதவெறி சக்திகள் முயல்வதை சுட்டிக்காட்டி மதச்சார்பற்ற சக்திகள் விழிப்போடு இருந்து மக்கள் ஒற்றுமையை பாதுகாப்பார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...

Cpim WBS copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

திருப்பரங்குன்றம்: வன்முறைக் கும்பலிடமிருந்து வழிபாட்டுத் தலங்களை பாதுகாப்போம்! சிபிஐ(எம்) வேண்டுகோள்!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் புதுக்கோட்டையில் டிசம்பர் 2, 3 தேதிகளில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில்  நடைபெற்று வருகிறது....

Cpim WBS copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாஜக அரசின் பாரபட்சமான முடிவிற்கு சிபிஐ(எம்) கடும் கண்டனம்!

மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழ்நாட்டின் மிக முக்கிய நகரங்களான கோவை மற்றும் மதுரை ஆகிய இரண்டு மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற முடியாது என...

Cpim 1 copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

பள்ளி மாணவி மீது கொடூர தாக்குதல் வன்கொடுமை வழக்கு பதியக்கோரி மறியல் செய்தவர்கள் கைது சிபிஐ(எம்) கண்டனம்

சென்னை புழுதிவாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, அக்.8 அன்று வகுப்பறையில் மை சிந்தியுள்ளார். இதனை பார்த்த பள்ளித் தலைமை ஆசிரியை இந்திராகாந்தி,...

Statenment psd copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்திட சிபிஐ(எம்) வலியுறுத்தல்

கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் பருவ மழையின் விளைவாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்து மக்கள் பலவிதமான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாடு அரசு நிர்வாக...

111
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

அரியலூரில் பொதுப்பாதையை மீட்க போராடிய சிபிஐ(எம்) தலைவர்கள், பொதுமக்கள் மீது காவல்துறை தாக்குதல்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், பெரியநாகலூர் ஊராட்சிக்குட்பட்ட காட்டுப்பிரியங்கம் பாலக்கரையில் சுமார் 100 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து இருப்பதை கண்டித்தும்,...

1
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

எண்ணூர் அனல் மின் நிலையத்தில் 9 வட மாநில தொழிலாளர்கள் பலி! பாதுகாப்பு நடைமுறைகளை உறுதியாக பின்பற்றவும் – கூடுதலாக 25 லட்சம் இழப்பீடு வழங்கிடவும் சிபிஐ(எம்) வலியுறுத்தல்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள வயலூர் ஊராட்சியில் எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து, பணி செய்து கொண்டிருந்த 9...

123
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் விஷவாயு தாக்கி மூன்று மாலுமிகள் உயிரிழப்பு! உரிய இழப்பீடு வழங்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் சிங்கப்பூரை சேர்ந்த எம்.எம். ஷிப்பிங் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலில் அடியில் உள்ள பேலஸ்ட் டேங்கை சுத்தம் செய்த...

Sy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

மறைந்த பின்னரும் மானுட மேம்பாட்டுக்காக சி.பி.ஐ(எம்) உடல்தான இயக்கம் சீத்தாராம் யெச்சூரி நினைவு நாளில் தொடங்குகிறது 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் செப்டம்பர் 8-9, ஆகிய தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். முத்துக்கண்ணன் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில்...

Ps copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

வனத்துறையினர் காவலில் பழங்குடியினத்தவர் கொலை!சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே சின்னாறு கிராமம் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரை விசாரணை என்ற பெயரில் வனத்துறையினர் அழைத்துச் சென்று அடித்து வனச்சரக அலுவலகத்திலேயே அவர்...

1 2 17
Page 1 of 17