அரசு மருத்துவர்களது கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தல்!
தமிழ்நாடு அரசு கடந்த 2009ம் ஆண்டு வெளியிட்ட அரசாணை எண் 354/2009இன் படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்த வேண்டிய அரசு மருத்துவர்களுக்கான ஊதியம் தொடர்ந்து அதிமுக ஆட்சியின்...
தமிழ்நாடு அரசு கடந்த 2009ம் ஆண்டு வெளியிட்ட அரசாணை எண் 354/2009இன் படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்த வேண்டிய அரசு மருத்துவர்களுக்கான ஊதியம் தொடர்ந்து அதிமுக ஆட்சியின்...
கொரோனா பெருந்தொற்று தீவிரமாக இருந்த காலத்தில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு எழுதி காத்திருப்பில் இருந்த 2400 செவிலியர்களை அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்...
ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறையால் வெளியிடப்பட்ட கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2019ன் (coastal regulation zone, 2019) படி தமிழ்நாட்டிற்கான கடற்கரை...
இந்திய மொழிகள் குழு மற்றும் ஒன்றிய அரசாங்க கல்வி அமைச்சகத்தின் சார்பில் நவம்பர் 16 முதல் டிசம்பர் 19-ந்தேதி வரையில், காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சியை...
நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இந்தி திணிப்பின் வழியாக சமஸ்கிருத மேலாதிக்கத்தை நிலை நிறுத்தவதையே தன்னுடைய முழு முதல் மொழி கொள்கையாக பின்பற்றி வருகிறது. இதன்...
பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களின் அதிகாரத்திலும், நிர்வாகத்திலும் ஆளுநர்கள் மூலமாக தலையீடு செய்வதும், சர்ச்சைகளை உருவாக்குவதும் மோடி அரசின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது....
மத்தியில் நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பில் மூர்க்கத்தனமாக ஈடுபட்டுள்ளது. இது இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைப்பதோடு ஒருமைப்பாட்டிற்கும் உலைவைப்பதாக அமைந்துள்ளது. இந்தி...
இளைஞர்கள், மாணவர்கள், ஜனநாயக அமைப்புகள், அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ள- சிபிஐ (எம்) அறைகூவல்!! இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் தேவையான ஆளெடுப்பிற்காக பாஜக ஒன்றிய...
காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் ஜூன் 17 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்த கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே, மேகேதாட்டுவில் அணை கட்டுவது என்கிற அம்சம் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு கூட்டம் ஜூன் 14, 15 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்திற்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்...