சாதி ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச்சட்டம் கோரி சட்டமன்றத்தில் சிபிஐ(எம்) சமர்ப்பித்த சட்ட முன்வடிவு (29.9.2015)
தமிழ்நாடு அரசு சட்டமன்றப் பேரவை விதி எண் 123-ன் கீழ் “கௌரவம் மற்றும் மரபு என்ற பெயரில் நிகழ்த்தப்படும், கொலை மற்றும் குற்றங்கள் தடுப்பு மற்றும் தண்டனை...










