பள்ளி மாணவி மீது கொடூர தாக்குதல் வன்கொடுமை வழக்கு பதியக்கோரி மறியல் செய்தவர்கள் கைது சிபிஐ(எம்) கண்டனம்
சென்னை புழுதிவாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, அக்.8 அன்று வகுப்பறையில் மை சிந்தியுள்ளார். இதனை பார்த்த பள்ளித் தலைமை ஆசிரியை இந்திராகாந்தி,...










