சிறப்பு பதிவுகள்

Rss Urai
ஆவணங்கள்உண்மை அறியும் அறிக்கைசிறப்பு பதிவுகள்தீர்மானங்கள்நிகழ்வுகள்மாநில செயற்குழுமாநிலக் குழு

இந்திய நாட்டை மதக்கலவர பூமியாக மாற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் உரைக்கு சிபிஐ(எம்) கடும் கண்டனம்

நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி நிகழ்ச்சியில் அதன் தலைவர் மோகன் பகவத் அவர்கள் ஆற்றிய உரை மதப்பகைமையையும் மதக்கலவரத்தையும் திட்டமிட்டு தூண்டும் நோக்கத்தை கொண்டதாகவே இருக்கிறது. அனைத்து...

Statement Copy
ஆவணங்கள்உண்மை அறியும் அறிக்கைசிறப்பு பதிவுகள்சிறப்பு மாநாடுநிகழ்வுகள்மற்றவைமாநில செயற்குழு

ஒன்றிய பாஜக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் அடிக்கடி நிகழும் இரயில் விபத்துகள்! சிபிஐ(எம்) கண்டனம்!!

சென்னை அருகே கவரப்பேட்டை என்ற இடத்தில் பயணிகள் இரயில், சரக்கு இரயில் மீது மோதிய விபத்து அதிர்ச்சியளிக்கிறது. 13 பெட்டிகள் சரிந்ததில் பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். சிகிச்சையில் உள்ள...

Murasoli
ஆவணங்கள்சிறப்பு பதிவுகள்நிகழ்வுகள்மற்றவைமாநில செயற்குழு

முரசொலி செல்வம் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

முரசொலி இதழின் ஆசிரியரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவருமான முரசொலி செல்வம் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்கிற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு...

Vimanasagasam
ஆவணங்கள்உண்மை அறியும் அறிக்கைசிறப்பு பதிவுகள்செய்தி அறிக்கைநிகழ்வுகள்மாநில செயற்குழுமாநிலக் குழு

விமான சாகச நிகழ்வை காண வந்த 5 பேர் வெப்பவாத தாக்கத்தில் பலி! உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவும்உரிய இழப்பீடு வழங்கிடவும் சிபிஐ(எம்) வலியுறுத்தல்

சென்னை மெரீனா கடற்கரையில், விமானப்படையின் சார்பில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க பல லட்சக் கணக்கானோர் கூடியுள்ளனர். அவ்வாறு பங்கேற்றவர்களில் இருநூற்றுக்கும் அதிகமானவர்கள் வெப்பத்தின் தாக்கத்தால்...

Isha
உண்மை அறியும் அறிக்கைசிறப்பு பதிவுகள்நிகழ்வுகள்மத்தியக் குழுமாநில செயற்குழு

ஈஷா யோகா மையத்தின் மீது நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகள் – சி.பி.ஐ(எம்) வரவேற்பு

கோவையில் அமைந்துள்ள ஈஷா மையத்தின் பல்வேறு அடாவடித்தனங்களை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளதோடு, அதன் தொடர்ச்சியாக எடுத்துவரும் நடவடிக்கைகளை சி.பி.ஐ(எம்) மாநிலச் செயற்குழு பாராட்டி வரவேற்கிறது. கோவை வடவள்ளி...

Samsung
ஆவணங்கள்சிறப்பு பதிவுகள்செய்தி அறிக்கைதீர்மானங்கள்நிகழ்வுகள்மத்தியக் குழுமாநில செயற்குழுமாநிலக் குழு

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக 05.10.2024 அன்று சென்னையில் சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்.எல்) கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக் நிறுவனத் தொழிலாளர்கள் 4வது வாரமாக, வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். 1500 தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ள இந்த...

Cpim Ststemant
ஆவணங்கள்சிறப்பு பதிவுகள்தீர்மானங்கள்தோழர் சீத்தாராம் யெச்சூரிநிகழ்வுகள்மத்தியக் குழுமாநில செயற்குழுமாநிலக் குழு

செப்டம்பர் 29-30 சிபிஐ(எம்) மத்தியக்குழு அறிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் செப்டம்பர் 29-30 தேதிகளில் புதுதில்லியில் நடைபெற்றது. மறைந்த தோழர்கள் சீத்தாராம் யெச்சூரி, புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் இதர தலைவர்களுக்கும் தோழர்களுக்கும்...

Cpim
ஆவணங்கள்சட்டமன்றம்சிறப்பு பதிவுகள்செய்தி அறிக்கைநிகழ்வுகள்மத்தியக் குழுமாநில செயற்குழு

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அரசு தொடுத்துள்ள இனப்படுகொலையை உடனடியாகத் தடுத்து நிறுத்தக்கோரி! அக்டோபர் 7 அன்று தமிழ்நாடு முழுவதும் சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்.எல்) கட்சிகள் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!

2023-ஆம் ஆண்டு அக்டோபர்-7ஆம் தேதி அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தொடங்கிய கொடூரத் தாக்குதல், 2024-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி  வரை ஓர் ஆண்டாக...

State
உண்மை அறியும் அறிக்கைசிறப்பு பதிவுகள்செய்தி அறிக்கைநிகழ்வுகள்மாநில செயற்குழுமாநிலக் குழு

என்கவுண்டர் கொலைகள்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

தமிழ்நாட்டில் என்கவுண்டர் படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சென்னையில் மட்டும் கடந்த இரண்டு மாதங்களில் 3 பேர் என்கவுண்டரால் கொல்லப்பட்டுள்ளனர். இது தற்செயலானதல்ல. நீதிமன்றங்களால் வழங்கப்படும்...

Elankai
ஆவணங்கள்சிறப்பு பதிவுகள்நிகழ்வுகள்மாநில செயற்குழுமாநிலக் குழு

இலங்கை புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து

இலங்கையில் ஜேவிபி தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். இலங்கை மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக மேற்கொண்ட...

1 2 8
Page 1 of 8