இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை 100 சதவிகிதமாக உயர்த்துவது மக்களின் சேமிப்புகளுக்கு ஆபத்து! சிபிஐ(எம்) மாநிலக்குழு கண்டனம்!
இன்சூரன்ஸ் துறை தனியார் நிறுவனங்களில் அந்நிய முதலீட்டை 100 சதவிதமாக உயர்த்துவதென்று முடிவு செய்திருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. இந்திய...










