கொடிக் கம்பங்களை அகற்ற நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சிபிஐ(எம்) தொடர்ந்த வழக்கு: கோடை விடுமுறைக்கு பின் விசாரணைக்கு வருகிறது!
அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள்,...
அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள்,...
ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாப்...
தோழர் எம்.ஏ.பேபிபொதுச் செயலாளர், சிபிஐ(எம்)...
ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது. பயங்கரவாதிகளால், அப்பாவிகள் 28 பேர்...
பெருமுதலாளிகளுக்கு ஆதரவான பட் ஜெட்டுக்குப் பதிலாக, மக்கள் நலனுக்கான மாற்று பட்ஜெட் ஒன்றை இடதுசாரிக் கட்சிகள் முன்மொழிந்துள்ளன. இவற்றை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்காக வரும் பிப்ரவரி 14...
2025-26 ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட் இந்திய மக்களின் நலன் களை முற்றிலும் புறக்கணித்து, பெரும் முதலாளிகளின் நலன்களை மட்டுமே பாது காக்கும் வகையில் ஒரு குரூரமான...
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் அமைந்திருக்கும் திரவுபதி அம்மன் கோயிலில், அனைத்து தரப்பு மக்களும் வழிபட அனுமதித்ததை தொடர்ந்து, சாதி ஆதிக்க எண்ணம் கொண்ட ஒரு தரப்பினர்...
தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய 10 மசோதாக்களுக்கு நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலுக்கு உச்சநீதிமன்றம் தனது கடும் கண்டனத்தை...
This website is more than just an information portal—it’s a one-stop destination for all updates, resources, and logistical details related to the Congress. Whether you’re a party member, supporter, or someone interested in progressive politics, this platform is your gateway to understanding the significance of this event.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள அரியநாயகிபுரத்தைச் சார்ந்த 17 வயது மாணவர் தேவேந்திரராஜ் கொடூரமான முறையில் வெட்டப்பட்டு வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்திய...