Statement
Statement flag

மாநில செயற்குழு

Cpim wbs copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

பாலியல் வல்லுறவு குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை சி.பி.ஐ(எம்) வரவேற்பு! எப்.ஐ.ஆர் கசியவிட்ட வழக்கிலும் கடும் நடவடிக்கை தேவை!

சென்னையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது....

மாநிலக்குழு

Statment
மாநிலக் குழு

அகதிகள் பிரச்சனையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின்மனிதாபிமானமற்ற அணுகுமுறை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்

இலங்கை தமிழர் ஒருவர் தன் குடும்பத்தினர் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், இலங்கைக்கு சென்றால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அதனால் இந்தியாவில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தை...

மத்தியக்குழு

June 6 cc communique
தீர்மானங்கள்மத்தியக் குழு

3-5 ஜூன் 2025 சிபிஐ(எம்) மத்தியக்குழு முடிவுகள்

24வது அகில இந்திய மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்தியக்குழு, ஜூன் 3-5, 2025 அன்று புதுதில்லியில் உள்ள HKS சுர்ஜித் பவனில் முதன்முறையாகக்...

மற்றவை

Nagai

நகைக் கடன் பெற புதிய நிபந்தனைகள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக் கடன் வழங்குவதற்கான புதிய நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் அடகு வைக்கப்படும் தங்க நகையின் மொத்த மதிப்பில் 75...

555

புறம்போக்கு மற்றும் நீர்நிலைகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை கைவிடுக! தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்

சென்னை, தாம்பரம், கடலூர் உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள நகரம் மற்றும் கிராமங்களில்,  நீர் நிலை புறம்போக்கில் இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளாக, பெரும் செலவு செய்து...

Cpim 1 copy

மேல்பாதி திரவுபதி அம்மன் வழிபாடு: நீதிமன்ற உத்தரவுக்கும், அரசியலமைப்புக்கும் எதிரான ஆதிக்க சக்திகளை புறக்கணிக்க சி.பி.ஐ(எம்) வேண்டுகோள் !

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் அமைந்திருக்கும் திரவுபதி அம்மன் கோயிலில், அனைத்து தரப்பு மக்களும் வழிபட அனுமதித்ததை தொடர்ந்து, சாதி ஆதிக்க எண்ணம் கொண்ட ஒரு தரப்பினர்...

வரலாற்று சிறப்புமிக்க உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு சிபிஐ (எம்) வரவேற்பு! தமிழக ஆளுநரை உடனடியாக பதவியிலிருந்து நீக்குக!

தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய 10 மசோதாக்களுக்கு நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலுக்கு உச்சநீதிமன்றம் தனது கடும் கண்டனத்தை...