பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ – மாணவியர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து
பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நாளை (26.03.2024) தொடங்கி ஏப்ரல் 8ந் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)...










