மாற்றுத்திறனாளி பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!சிபிஐ(எம்) வன்மையான கண்டனம்!
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், மலையூர் அருகே உள்ள சாந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 37 வயதான வாய்பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி பெண் கடந்த 17.5.2026...
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், மலையூர் அருகே உள்ள சாந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 37 வயதான வாய்பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி பெண் கடந்த 17.5.2026...
பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தியும், சி.என்.ஜி எரிவாயு கிலோ ரூ 2 உயர்த்தியும் எண்ணெய் வணிக நிறுவனங்கள் அறிவித்திருப்பது மக்களின் அன்றாட வாழ்க்கை...
சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழக காவல்துறையின் ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் அமைச்சுப்பணியாளர் ஒருவர் மீது டி.ஐ.ஜி விஜயலட்சுமி என்பவர் தனது காலணியை எடுத்து வீசியும், காலணியால் பலமுறை...
ஏழை, எளிய, மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வை தமிழகத்தில் முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு ஜனநாயக அமைப்புகள்...
சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் சுமைகள்: மோடி அரசை எதிர்த்துப் போராடத் தயாராவீர்! சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு. மே 10-11, 2026 ஆகிய தேதிகளில் புதுதில்லியில் கூடியது....
மே 3, 2026 அன்று நடைபெற்ற நீட் (இளநிலை மருத்துவ படிப்பு) தேர்வுகளை தேசிய தேர்வு முகமை ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. நாடு முழுவதும் 22...
தமிழ்நாடு மாநில வாணிப கழகம் 4765 மதுபான சில்லரை விற்பனை கடைகளை நடத்தி வருகிறது. இக்கடைகளில் வழிபாட்டுத்தலங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும், பேருந்து நிலையங்களுக்கும் அருகாமையில் இயங்கி வரும்...
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவுடன்...
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி எஸ்.ஐ.ஆர். செயல்முறை வாயிலாக முறைகேடாக வெற்றி பெற்றதையொட்டி, அம்மாநிலத்தில் வன்முறை சம்பவங்களில் பாஜக குண்டர்கள் ஈடுபட்டு...
ரயில்வேயின் அநியாயம் - 30ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு! சிபிஐ(எம்) கண்டனம்!!இந்திய ரயில்வே வாரியம் எல்லா மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் இரண்டு சதவீதத்தை...