சிறுதாவூர் தலித் மக்கள் நிலங்கள் அபகரிப்பு: நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியன் பரிந்துரையை நடைமுறைப்படுத்திடுக! தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், சிறுதாவூர் கிராமத்தில் 20 தலித் மக்கள் குடும்பங்களுக்கு விவசாயம் செய்வதற்கும், வீட்டுமனை பயன்பாட்டிற்கும் 53 ஏக்கர் நிலம் 1967ம் ஆண்டு தமிழக...









