மற்றவை

Srivaigundam
மற்றவைமாநில செயற்குழு

ஸ்ரீவைகுண்டம்தலித்மாணவர்மீதுகொலைவெறித்தாக்குதல்! சிபிஐ(எம்) கண்டனம்!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள அரியநாயகிபுரத்தைச் சார்ந்த 17 வயது மாணவர் தேவேந்திரராஜ் கொடூரமான முறையில் வெட்டப்பட்டு வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்திய...

Vengai
மற்றவை

வேங்கை வயல் பிரச்சனை : வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ஒருவரை பழிவாங்க வேண்டுமென்பதற்காக...

Baby
24 வது மாநில மாநாடுமற்றவை

நம்பிக்கையளிக்கும் தமிழ்நாடு, புரட்சிகர இலக்கில் முன்னேறட்டும் ! – எம்.ஏ.பேபி

இடதுசாரிக் கட்சிகளுடைய முக்கியமான பங்களிப்போடு மற்ற ஜனநாயக சக்திகளும் கைகோர்த்த இந்த அரசியல் ஏற்பாடு தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்/பாஜகவின் செல்வாக்கு பெறாமல் தடுப்பதற்கு வெற்றிகரமாக பயன்பட்டது. இந்த வெற்றிக்காக கூட்டணியையும், மக்களையும் வாழ்த்தும் அதே சமயத்தில், சமுதாய தளாத்தில் நிலவும் வேறு பல போக்குகளையும் நாம் எச்சரிக்கையோடு கவனிக்க வேண்டுமென கூறுகிறேன். கேரளாவிலும் கூட அவர்கள் முன்னேறுகிறார்கள். எனவே, இதைப் பற்றியெல்லாம் நாம் மிகுந்த அக்கறையோடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும். பாஜகவையும் அதன் கூட்டாளிகளையும் எதிர்த்து, தோற்கடித்த தமிழக அரசு, பல்வேறு மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி காட்டும் என்று நம்புகிறோம்.

Wall Writing In Vilupuram
24 வது மாநில மாநாடுமற்றவை

விவசாயிகளின் போர்க்குரலாக சி.பி.ஐ(எம்) !

தமிழ்நாட்டிலும் இந்தப் போராட்டத்தை வீரியமுடன் எடுத்துச் செல்வதில் தீவிரமாகச் செயல்பட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இதன் தொடர்ச்சியாக சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொண்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்ற கடந்த மூன்று ஆண்டுகாலமாக ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் நடத்தப்பட்டு வரும் அனைத்துப் போராட்டங்களுக்கும் நாடு முழுவதும் தனது முழுமையான ஆதரவை, பங்கேற்பதன் மூலம் வெளிப்படுத்தி வருகிறது.

Sukumaran Talking On 24th Conference
24 வது மாநில மாநாடுமற்றவை

24 வது மாநில மாநாடு: கருத்தரங்கத்தில் ரூ.1 லட்சம் நிதி !

விழுப்புரம், டிச.17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டையொட்டி விழுப்புரத்தில் செவ்வாயன்று (டிச.17) கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ் நாட்டில் உழைக்கும் மக்கள் சந்திக்கும் சவால்கள் என்ற...

Cpim 33333
மற்றவை

திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு கே. பாலகிருஷ்ணன் வாழ்த்து

திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 92வது பிறந்தநாளையொட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தனது இளம் வயதிலேயே தந்தை...

Cpim 4
தீர்மானங்கள்மற்றவைமாநில செயற்குழு

தமிழகத்தில் வேளாண் திட்டங்களுக்கான மின்னணு சர்வேயில் மாணவர்களைப் பயன்படுத்துவதை கைவிடுக!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம்  2024 நவம்பர் 15 அன்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல்...

Cpim 3
தீர்மானங்கள்மற்றவைமாநில செயற்குழு

மக்களை பாதிக்கும் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெறுக!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம்  2024 நவம்பர் 15 அன்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல்...

Statement Copy
ஆவணங்கள்உண்மை அறியும் அறிக்கைசிறப்பு பதிவுகள்சிறப்பு மாநாடுநிகழ்வுகள்மற்றவைமாநில செயற்குழு

ஒன்றிய பாஜக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் அடிக்கடி நிகழும் இரயில் விபத்துகள்! சிபிஐ(எம்) கண்டனம்!!

சென்னை அருகே கவரப்பேட்டை என்ற இடத்தில் பயணிகள் இரயில், சரக்கு இரயில் மீது மோதிய விபத்து அதிர்ச்சியளிக்கிறது. 13 பெட்டிகள் சரிந்ததில் பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். சிகிச்சையில் உள்ள...

Murasoli
ஆவணங்கள்சிறப்பு பதிவுகள்நிகழ்வுகள்மற்றவைமாநில செயற்குழு

முரசொலி செல்வம் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

முரசொலி இதழின் ஆசிரியரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவருமான முரசொலி செல்வம் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்கிற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு...

1 2 6
Page 1 of 6