ஒதியத்தூர் அம்பேத்கர் சிலையை மீண்டும் திறந்திட வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தல்!
சேலம் மாவட்டம் கெங்கவள்ளி வட்டம் ஒதியத்தூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் சிலையை உடனடியாக மீண்டும் திறந்து வைத்திட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்)...










