தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் நாளை கருப்பு கொடி போராட்டம்!
பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது என்ற போர்வையில் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கான சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற ஒன்றிய பாஜக அரசு ஏப்ரல் 16 முதல்...
பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது என்ற போர்வையில் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கான சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற ஒன்றிய பாஜக அரசு ஏப்ரல் 16 முதல்...
எஸ்.எச். எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இரண்டு ஆண்டுகளாக தொழிலாளர் உரிமைகளை பறித்து அவர்களை வேலை நீக்கம் செய்திருக்கிறது. இந்த நடவடிக்கையை கைவிட வேண்டுமென வலியுறுத்தி மார்ச் 27ஆம் தேதி,...
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரும், செம்மலர் ஆசிரியருமான எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு 2025 ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்துபிப்ரவரி 12 அன்றுநாடு தழுவிய பொது வேலைநிறுத்தம்!தமிழகத்தில் வெற்றிகரமாக்கிட அனைத்துப் பகுதி மக்களுக்கும் வேண்டுகோள்!! ஒன்றிய பாஜக அரசின் மிகவும் கொடூரமான நான்கு...
04.02.2026 டாஸ்மாக் பணியாளர்கள் உள்ளிட்டோர் கோரிக்கைகளில் முதலமைச்சர் தலையிட்டு சுமூகத் தீர்வு காண வேண்டும்! சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) வலியுறுத்தல்!! தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மாநில...
தமிழ்நாடு கல்வித் துறையின் ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகள் உருவாவதற்கு காரணமாக செயல்பட்ட கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். தேசப்பிதா...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. ஆண்டு பிறப்பு என்பது காலண்டர் கணக்கே ஆயினும் புதிய ஆண்டில் நல்லதே நடக்க வேண்டும்...
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு (பச்சரிசி, சர்க்கரை,...
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த உத்தரவு அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள...
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், சிறுதாவூர் கிராமத்தில் 20 தலித் மக்கள் குடும்பங்களுக்கு விவசாயம் செய்வதற்கும், வீட்டுமனை பயன்பாட்டிற்கும் 53 ஏக்கர் நிலம் 1967ம் ஆண்டு தமிழக...