சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராடும் இடைநிலை ஆசிரியர்கள்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்க! தமிழ்நாடு அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்
"சம வேலைக்கு சம ஊதியம்" என்ற கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்களில் ஒரு பகுதியினர் நான்காவது நாளாக போராடி வருகிறார்கள். 2009, மே 31 வரை நியமனம்...










