மாநில செயற்குழு

தீர்மானம் 3
தீர்மானங்கள்மாநில செயற்குழு

கோவையில் கணிணி நிறுவனம் மூடல் மூவாயிரம் இளம் தொழிலாளர்கள் வேலையிழப்பு தமிழக அரசு தலையிட்டு தீர்வுகாண சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

கோவை மாநகரின் இருபகுதிகளில் போக்ஸ் எஜூமேட்டீஸ் என்னும் அமெரிக்க நிறுவனம் கணிணி வழியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் அமெரிக்க மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும்...

தீர்மானம் 2
தீர்மானங்கள்மாநில செயற்குழு

காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலை உணவு தயாரிக்கும் பணியை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் வகையில் ஒப்பந்தம் மீண்டும்...

தீர்மானம் 1
தீர்மானங்கள்மாநில செயற்குழு

ஆளுநர் ஆர்.என்.ரவியின் அவதூறு பேச்சுக்கு சிபிஐ (எம்) கண்டனம்

ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு விழாவில் தனது பொறுப்புக்கு கொஞ்சமும் பொருத்தமற்று உளறியுள்ளார். அந்தப் பேச்சில் அறிவுத்திறனோ, நாணயமோ வெளிப்படவில்லை. மாறாக, அவரின் அறியாமையே வெளிப்பட்டிருக்கிறது. கீழ்வெண்மணி போராட்டம்...

தீர்மானம் 3
தீர்மானங்கள்மாநில செயற்குழு

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் பதிவு செய்யப்பட்டது. தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க தலைமைக்கு பாராட்டுக்கள்…

தென்கொரிய நாட்டை சார்ந்த மின்னணு சாதனங்கள் உற்பத்தி நிறுவனத்தில், கடந்த 2024 ஜூன் 16 ம் தேதி 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர் கலந்து கொண்ட பேரவையில், சாம்சங்...

தீர்மானம் 2
தீர்மானங்கள்மாநில செயற்குழு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் ஊதிய பாக்கி ரூ.1635 கோடியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்

2014 ல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதற்கொண்டு ஒன்றிய பாஜக அரசு 100 நாள் வேலைத்திட்டத்தை  நீர்த்துப்போகச் செய்யும் வகையில் பாராளுமன்றத்திலும் பொது வெளியிலும் பாஜகவின் முக்கிய...

தீர்மானம் 1
மாநில செயற்குழு

மதவெறி சக்திகளைத் தனிமைப்படுத்தி சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையுடன் அனைத்துப்பகுதி மக்களின் ஒற்றுமையைப் பாதுகாத்திட மத வெறி சக்திகளைத் தனிமைப்படுத்தி சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையுடன் அனைத்துப் பகுதி மக்களின் ஒற்றுமையைப் பாதுகாத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் மதவெறி சக்திகளைத் தனிமைப்படுத்தி சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையுடன் அனைத்துப்பகுதி மக்களின் ஒற்றுமையைப் பாதுகாத்திட

தமிழ்நாட்டின் அமைதியையும், மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் திட்டமிட்டு சீர்குலைக்க மதவெறி சக்திகள் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அரசியல் தளத்திலும், சமூக தளத்திலும் தமிழ்நாட்டு மக்கள்...

Rn
மாநில செயற்குழு

ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தின தேநீர் விருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புறக்கணிப்பு

அரசியலமைப்பு சாசனத்தையும், குடியரசின் விழுமியங்களையும்,  கூட்டாட்சி கோட்பாடுகளையும், சட்டமன்ற மாண்புகளையும் மதிக்காமல் தொடர்ந்து சிதைத்து வருகிற ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நீடிக்கிற தகுதியை இழந்துவிட்டார். ஆகவே...

Erangal
மாநில செயற்குழு

ஆசிரியர் இயக்கத்தின் முன்னோடி எல்.கோபாலகிருஷ்ணன் மறைவு! சிபிஐ(எம்) இரங்கல்

ஆசிரியர் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவான தோழர் எல். கோபாலகிருஷ்ணன் தனது 102வது வயதில் காலமாகியுள்ளார். வா. இராமுண்ணி போன்ற முன்னோடித் தலைவர்களுடன் இணைந்து செயலாற்றியவர். தமிழ்நாடு...

தஞ்சை அருமலைக்கோட்டை தலித் முதியவர் வன்கொலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் Copy
மாநில செயற்குழு

தஞ்சை அருமலைக்கோட்டை தலித் முதியவர் வன்கொலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், அருமலைக்கோட்டை கிராமத்தில் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த முதியவர் அருணாச்சலம் சாதி ஆதிக்க வெறிச் செயலுக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டிருப்பதை...

Child
மாநில செயற்குழு

மதுரை அருகேபட்டியலின சிறுவன் சித்தரவதை சிபிஐ(எம்) வன்மையான கண்டனம்! குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய தமிழக அரசுக்கு வலியுறுத்தல்!!!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், வாலாந்தூர் ஊராட்சிக்குட்பட்ட  சங்கம்பட்டியை சேர்ந்த பாண்டியராஜன், ஈஸ்வரி இவர்களின்  மகன் ஆதிசேஷன் (வயது) 17. கடந்த மூன்று மாதங்களுக்கு...

1 2 3 12
Page 2 of 12