Nagai

நகைக் கடன் பெற புதிய நிபந்தனைகள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக் கடன் வழங்குவதற்கான புதிய நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் அடகு வைக்கப்படும் தங்க நகையின் மொத்த மதிப்பில் 75...

Statment

மாவோயிஸ்டுகள் 27 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு சிபிஐ(எம்) கடும் கண்டணம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் பொதுச் செயலாளர் நம்பாலா கேசவராவ் உள்ளிட்ட 27 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கடுமையாகக் கண்டிக்கிறது. மாவோயிஸ்டுகள் விடுத்த நிபந்தனையற்ற...

Statement

25 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை சேர்க்க முடியாது என தனியார் பள்ளி நிர்வாகங்கள் கைவிரிப்பு! தமிழ்நாடு அரசு தலையிட்டு தீர்வு காண சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ன் படி ஏழை, எளிய மாணவர்களுக்கான 25 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு தமிழக அரசு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தர வேண்டிய...

Statment

அகதிகள் பிரச்சனையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின்மனிதாபிமானமற்ற அணுகுமுறை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்

இலங்கை தமிழர் ஒருவர் தன் குடும்பத்தினர் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், இலங்கைக்கு சென்றால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அதனால் இந்தியாவில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தை...

Shganmugam

சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ. சண்முகம் தலைமைச் செயலாளருடன் நேரில் சந்திப்பு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயலாளர் தோழர் பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே. சாமுவேல்ராஜ் ஆகியோர் இன்று (16.05.2025)   தமிழ்நாடு...

Statement poster

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை! நீதிமன்ற தீர்ப்புக்கு சிபிஐ(எம்) வரவேற்பு!

2019-ல் தமிழ்நாட்டையே அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம்,  குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை வழங்கியிருப்பதை இந்திய...

Statement

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சிபிஐ(எம்) அளித்த குறிப்பு!

தேர்தல் ஆணையத்தின் முன்முயற்சியின் பேரில் நடைபெற்ற கூட்டத்தில் சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் நிலோத்பால் பாசு மற்றும் மத்தியக்குழு உறுப்பினர் முரளிதரன் ஆகியோர்...

Cpim 1

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உடனடியாக நடைமுறைக்கு வரும் சண்டை நிறுத்த (ceasefire) அறிவிப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நேர்மறையான முன்னேற்றம் எனக் கருதுகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உடனடியாக நடைமுறைக்கு வரும் சண்டை நிறுத்த (ceasefire) அறிவிப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நேர்மறையான முன்னேற்றம் எனக் கருதுகிறது.இரு நாடுகளின்...

44

தூத்துக்குடி என்.டி.பி.எல் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடுக!

தூத்துக்குடி நகரில் உள்ள என்.டி.பி.எல் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனம், என்.எல்.சி யின் 89 சதமான பங்களிப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்வாரியம் 11...

Cpim33

மத்திய தொழிற்சங்கங்கள் மே 20 பொதுவேலைநிறுத்தம்! சிபிஐ(எம்) மாநிலக்குழு ஆதரவு!!

ஒன்றிய பாஜக அரசு மோடி தலைமையில் ஆட்சிக்கு வந்த பின், தொழிலாளர் மற்றும் விவசாயிகள் விரோத கொள்கைகளை அமலாக்கி வருகிறது. ஏற்கனவே, விவசாய சட்டத் திருத்தத்தை வாபஸ்...