கடிதங்கள்

Untitled
கடிதங்கள்செய்தி அறிக்கை

கொளத்தூரில் 3000 குடும்பங்களை வெளியேற்றும் அரசு அதிகாரிகள் நடவடிக்கையை தடுத்து நிறுத்தவும் – அம்மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் தமிழக முதலமைச்சருக்கு – சிபிஐ(எம்) கடிதம்

சென்னை, கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கங்கை அம்மன் கோவில் தெரு, திருவள்ளுவர் நகர், மகாத்மா காந்தி நகர், சிவசக்தி நகர் விரிவு, கண்ணகி நகர், சர்ச் தெரு,...

Ban RSS Rally in Tamilnadu
கடிதங்கள்செய்தி அறிக்கை

நவ. 6 ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு முற்றிலுமாக தடைவிதிக்க தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு #CPIM கடிதம்

தமிழகத்தின் அமைதியையும், மக்கள் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் வகையிலான நவம்பர் 6 அன்று நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு முற்றிலுமாக தடை விதிக்க தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள...

Sitaram letter to election commission
கடிதங்கள்செய்தி அறிக்கை

தேர்தல் நடத்தை விதியில் முன்மொழிந்துள்ள திருத்தங்களைத் தேர்தல் ஆணையம் திரும்பப் பெற கோரி, CPIM பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்

தேர்தல் நடத்தை விதியில் முன்மொழிந்துள்ள திருத்தங்களைத் தேர்தல் ஆணையம் திரும்பப் பெற வேண்டும் என்று கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தேர்தல்...

நக்கீரன் செய்தியாளர் மீது தாக்குதல் copy
கடிதங்கள்செய்தி அறிக்கை

நக்கீரன் செய்தியாளர் மீது தாக்குதல்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனம்!

கள்ளக்குறிச்சியில் செய்தி சேகரிக்க சென்ற நக்கீரன் முதன்மைச் செய்தியாளர் பிரகாஷ் மற்றும் கேமரா மேன் அஜீத் ஆகியோர் மீது சமூக விரோத கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளது. இந்த...

முடங்கிபோயுள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனங்களை மீண்டும் புத்துயிர் அளித்து உயராய்வு நிறுவனமாக மாற்றிடுக! தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்

                கடந்த அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் நிர்வாக சீர்கேட்டினால் முடங்கிபோயுள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனங்களை மீண்டும் புத்துயிர் அளித்து உயராய்வு நிறுவனமாக மாற்றிடவும், நிர்வாக சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்கு  உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு அமைத்திடவும் வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதம்.

Cropped hammer and sickle.png
கடிதங்கள்செய்தி அறிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பட்டியலின மக்களின் குடியிருப்பு மற்றும் வாழ்விட பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண்க!

திருவள்ளூர் மாவட்டத்தில் ராஜாநகரம், தோக்கமூர் மற்றும் விஷ்ணுவாக்கம் ஆகிய பகுதிகளில் நிலவும் சாதிய பாகுபாடு, தீண்டாமை பிரச்சனைகள் மீது உரிய தலையீடுகள் மேற்கொள்வதோடு கோரிக்கைகளை நிறைவேற்றுதல் தொடர்பாக..

1 2 3
Page 3 of 3