மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புத்தாண்டு வாழ்த்து
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் ) சார்பில் தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மக்கள் அனைவரும் எல்லா வளங்களும் பெற்று வாழ்வாங்கு...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் ) சார்பில் தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மக்கள் அனைவரும் எல்லா வளங்களும் பெற்று வாழ்வாங்கு...
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும், அன்றைய தென்மண்டல ஐஜி சைலேஷ் குமார் யாதவ் அவர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது...
தேமுதிக நிறுவனத் தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்பது...
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு மக்கள் சொல்லொணா துயரத்தில் உள்ளனர். இந்த மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி...
மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத கனமழையால் சென்னை மற்றும் அருகமை மாவட்டங்களும், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளன. கடந்த டிசம்பர் 17-18 ஆகிய...
மிக்ஜாம் புயலால் கொட்டித் தீர்த்த பெருமழை சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் முழுமையாகவும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு பகுதியும் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. குடியிருப்பு பகுதிகளிலும், வீடுகளிலும்...
வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மின்நுகர்வோருக்கு மின் கட்டணம் செலுத்துவதற்கு கால நீட்டிப்பு செய்திட வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள்,...
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிடும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களது...
மத்தியக்குழுவை அனுப்பி வைத்து வெள்ள பாதிப்புகளை கணக்கிட வேண்டும்! ஒன்றிய அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல் மிக்ஜம் புயல் மற்றும் கனமழை சென்னையில் பல்வேறு பகுதிகளிலும், திருவள்ளூர்,...
சென்னையில் மிச்சாங் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில்...