தொடரும் சாதி ஆணவப்படுகொலைகள்! கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்க!! தமிழ்நாடு அரசை சிபிஐ(எம்) வலியுறுத்தல்!
விருதுநகர் மாவட்டம், கோவிலாங்குளத்தை சேர்ந்த பட்டியலினத்தில் இருவேறு பிரிவுகளை சார்ந்த ருத்ரப்பிரியா என்பவரும், அழகேந்திரன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு...










