முதலமைச்சருடன் சிபிஐ(எம்) தலைவர்கள் சந்திப்பு
1992ம் ஆண்டில் அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் தர்மபுரி மாவட்டம், வாச்சாத்தியில் காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டு 269 பேர் பழங்குடியின மக்களை கடுமையாக தாக்கியும், வீடுகள்,...
1992ம் ஆண்டில் அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் தர்மபுரி மாவட்டம், வாச்சாத்தியில் காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டு 269 பேர் பழங்குடியின மக்களை கடுமையாக தாக்கியும், வீடுகள்,...
உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இனிய தைத் திருநாள் வாழ்த்துகளை உரிதாக்குகிறோம். தமிழ் மக்களின் தனிச் சிறப்புமிக்க பண்பாட்டு வெளிப்பாடாக,...
பட்டியலின மற்றும் பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டு வரும் தமிழகத்தைச் சார்ந்தவர்களுக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருதை தமிழக அரசு வழங்கி வருகிறது. 2023ம் ஆண்டிற்கான டாக்டர்...
சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் அறக்கட்டளை என்ற தனியார் நிறுவனம் தொடங்கி பல முறைகேட்டில் ஈடுபட்டதாக பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு...
வடகிழக்கு பருவ மழையின் காரணமாக 2024 ஜனவரி 7,8 ஆகிய தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்டு டெல்டா மாவட்டங்களில் கனமழை பொழிந்தது. இதன் காரணமாக இப்பகுதியில்...
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும், அன்றைய தென்மண்டல ஐஜி சைலேஷ் குமார் யாதவ் அவர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது...
மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத கனமழையால் சென்னை மற்றும் அருகமை மாவட்டங்களும், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளன. கடந்த டிசம்பர் 17-18 ஆகிய...
சென்னையில் மிச்சாங் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில்...
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் சென்னை அருகில் கரையை கடக்கவுள்ளது. 2015-16 ஆண்டுகளுக்கு பின்னர் மிக அதிகமான மழைப் பொழிவு இருக்கும், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமையவுள்ள மேல்மா சிப்காட் திட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டம் போடப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம்...