புற்றீசலாக பெருகி வரும் நிதி நிறுவன மோசடிகள் – உறுதியான சட்ட நடவடிக்கைகள் எடுக்க தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) கோரிக்கை!
தமிழகத்தில் தனியார் நிதி நிறுவன மோசடிகள் என்பது ஒரு தொடர் கதையாகி வருகிறது. ஆங்காங்கே புற்றீசல் போல புதிது புதிதாக முளைக்கும் போலியான நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி...





