செய்தி அறிக்கை

Pre Matric Scholarships Scheme for Minorities
செய்தி அறிக்கை

சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித் தொகை நிறுத்தம்! மோடி அரசின் வெறுப்பு அரசியலுக்கு சிபிஐ(எம்) கண்டனம்!

இடதுசாரிகளின் ஆதரவுடன் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் 2006ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் சிறுபான்மை மாணவர்களுக்கான பள்ளிக்கல்வி (Pre Matric) உதவித் தொகை திட்டம். இத்திட்டத்தின்...

தமிழறிஞர் அவ்வை நடராசன் மறைவு
செய்தி அறிக்கை

தமிழறிஞர் அவ்வை நடராசன் மறைவு; சிபிஐ(எம்) இரங்கல்!

தமிழறிஞர் அவ்வை நடராசன் மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மறைவு தமிழ் இலக்கிய ஆய்வுலகிற்கு பேரிழப்பாகும். தமிழ்த்...

Tamilnadu rains
கடிதங்கள்செய்தி அறிக்கை

இயற்கை இடர்பாடுகள் மற்றும் சீற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தற்போது வழங்கப்படும் நிவாரணத் தொகைக்கான அரசாணையை திருத்தி நிவாரணத்தை இரட்டிப்பாக வழங்கிடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) மாநில செயலாளர் கடிதம்

மழை, வெள்ளம், புயல், தீ விபத்து மற்றும் இதர இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாணை எண்.380 (வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை) நாள்.27.10.2015-ன் படி, நிர்ணயம் செய்யப்பட்டு...

Untitled
செய்தி அறிக்கைமற்றவை

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு!

சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சிபிஐ (எம்) சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட கருத்து! இடஒதுக்கீட்டு வரம்பிற்குள் வராத பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு சட்டம் செல்லும்...

தமிழகத்தில் பட்டாசு ஆலை விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக copy
செய்தி அறிக்கை

தமிழகத்தில் பட்டாசு ஆலை விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக! தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அழகுசிறை கிராமத்தில் வானவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர், 12க்கும் மேற்பட்டோர் படுகாயங்கள்...

CF0A0A copy
செய்தி அறிக்கை

மாநகராட்சி – நகராட்சிகளில் பல்லாயிரக்கணக்கான நிரந்தர பணியிடங்களை ஒழிக்கும் அரசாணையை திரும்பப் பெறுக! தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

தமிழ்நாடு அரசாங்கம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் குறிப்பிட்ட பணியிடங்களை தனியார்மயப்படுத்தும் அரசாணை ஒன்றை 2022 அக்டோபர் மாதத்தில் பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் சென்னை பெருநகரம் தவிர மற்ற...

FCE700 copy
செய்தி அறிக்கை

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுத்திடுக ஒன்றிய அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் இரண்டு படகுகளுடன் இன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்துச்செல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.இலங்கை கடற்படை தமிழக...

Untitled
கடிதங்கள்செய்தி அறிக்கை

கொளத்தூரில் 3000 குடும்பங்களை வெளியேற்றும் அரசு அதிகாரிகள் நடவடிக்கையை தடுத்து நிறுத்தவும் – அம்மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் தமிழக முதலமைச்சருக்கு – சிபிஐ(எம்) கடிதம்

சென்னை, கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கங்கை அம்மன் கோவில் தெரு, திருவள்ளுவர் நகர், மகாத்மா காந்தி நகர், சிவசக்தி நகர் விரிவு, கண்ணகி நகர், சர்ச் தெரு,...

Ban RSS Rally in Tamilnadu
கடிதங்கள்செய்தி அறிக்கை

நவ. 6 ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு முற்றிலுமாக தடைவிதிக்க தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு #CPIM கடிதம்

தமிழகத்தின் அமைதியையும், மக்கள் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் வகையிலான நவம்பர் 6 அன்று நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு முற்றிலுமாக தடை விதிக்க தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள...

1 37 38 39 44
Page 38 of 44