கோவை கார் சிலிண்டர் வெடிப்பு; பாரபட்சமற்ற விசாரணையும், நடவடிக்கையும் மேற்கொண்டு கோவை மக்களின் அச்சத்தை போக்கிட, பாதுகாப்பினை பலப்படுத்திட தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!
கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் காரின் சிலிண்டர் வெடித்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் இருந்த ஜமேசா முபீன் என்பவர்...










