ஆபரேஷன் சிந்தூர்; மே 8 அனைத்து கட்சி கூட்டத்தில் சிபிஐ(எம்)
கட்சியின் மாநிலங்களவை தலைவரான ஜான் பிரிட்டாஸ், 'ஆபரேஷன் சிந்தூர்' நிகழ்வைத் தொடர்ந்து, மே 8, 2025 அன்று இந்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சிபிஎம்...
கட்சியின் மாநிலங்களவை தலைவரான ஜான் பிரிட்டாஸ், 'ஆபரேஷன் சிந்தூர்' நிகழ்வைத் தொடர்ந்து, மே 8, 2025 அன்று இந்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சிபிஎம்...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், பாகிஸ்தானிலும் உள்ள தீவிரவாத முகாம்கள் மற்றும் அவற்றின் ஆதாரக் கட்டமைப்புகளை அழிக்கும் நோக்கில், இந்திய ஆயுதப் படையினர் "ஆபரேஷன் சிந்தூர்" என்ற இராணுவ...
பஹல்காமில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுதும் உள்ள மக்களை அதற்கெதி ரான கண்டனத்திலும் துயரத்திலும் ஒன்றிணைத் துள்ளது. இக்கொடூரச்...
2025-26 ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட் இந்திய மக்களின் நலன் களை முற்றிலும் புறக்கணித்து, பெரும் முதலாளிகளின் நலன்களை மட்டுமே பாது காக்கும் வகையில் ஒரு குரூரமான...
பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் மிகக்கொடிய யுத்தம் நடத்தி வந்த நிலையில், ஜனவரி 19 ஞாயிறு முதல் இஸ்ரேலுக்கும் காசாவின் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர்நிறுத்தம் அம...
பல்கலைக்கழக மான்ய குழுவின் வரைவு விதிமுறைகள் மாநில உரிமைகளை பறித்து அதிகார குவிப்பிற்கு வழி வகுப்பதோடு, கார்ப்பரேட் மயத்திற்கும் வழி வகுப்பதாகும். கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருந்தாலும்...
வங்கதேச நிலைமை: வங்கதேச இடைக்கால அரசாங்கமும் அதிகாரிகளும் மத சிறுபான்மையினரின் பாதுகாப்பையும் முழுமையான பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என சி.பி.ஐ(எம்) மீண்டும் வலியுறுத்துகிறது. இந்த சூழலில்...
மதம் சார்ந்த இடங்களில் சட்டப் பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், உச்ச நீதி மன்றம் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட்...
வங்கதேசத்தில் சிறுபான்மையி னருக்கு எதிராக ஏவப்பட்டுள்ள தாக்கு தல்களிலிருந்து அங்குள்ள இந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையினரைப் பாதுகாத்திட வங்கதேச இடைக்கால அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்...
அமெரிக்க நீதித்துறை கௌதம் அதானி உள்ளிட்ட ஏழு பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் அதானியும் அவரது சகோதரர் மகன் சாகர் அதானியும் மத்திய-மாநில அரசு...