நெல்லை கண்ணன் மறைவு! சிபிஐ(எம்) இரங்கல்!
தமிழறிஞரும், தலைசிறந்த இலக்கிய சொற்பொழிவாளருமான தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். கம்பராமாயணம்,...
தமிழறிஞரும், தலைசிறந்த இலக்கிய சொற்பொழிவாளருமான தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். கம்பராமாயணம்,...
தமிழ்நாட்டில் ஊர் திருவிழாக்களில் பல்வேறு மதத்தினரும் பங்கெடுப்பதும், முறை செய்வதும் மிகவும் இயல்பாக இருந்து வருகிறது. இந்த நல்லிணக்க சூழல் சங்க பரிவாரத்தின் கலவர முயற்சிகளுக்கு தடையாக இருக்கிறது. அதனாலேயே அதனை கெடுப்பதற்கு பாஜக முயற்சிக்கிறது.