நெல்லை கண்ணன் மறைவு! சிபிஐ(எம்) இரங்கல்!
தமிழறிஞரும், தலைசிறந்த இலக்கிய சொற்பொழிவாளருமான தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். கம்பராமாயணம்,...
தமிழறிஞரும், தலைசிறந்த இலக்கிய சொற்பொழிவாளருமான தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். கம்பராமாயணம்,...
இந்திய விடுதலை போராட்டமென்பது கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்ற மகத்தானதொரு இயக்கமாகும். விடுதலைக்கான போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள், சிறைக் கொடுமைகள் உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளையும் அனுபவித்த தன்னலமற்ற போராளிகளால்...
தமிழக ஆளுநரை திரு ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்துள்ளார். அவர் யாரை வேண்டுமானாலும் சந்தித்து பேச உரிமையுள்ளது. அத்தகைய சந்திப்பை சிபிஐ (எம்) கேள்வியெழுப்பவில்லை. அதேசமயம், “நாங்கள் அரசியல்...
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழையினால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 2 லட்சம் கன அடிக்கு மேல் கூடுதலான உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில்...
பெத்தேல் நகர் பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த முதற்கண் வெற்றி! சென்னை, சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட, ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில் 40 ஆண்டுகளுக்கும்...
தீக்கதிர் திருச்சி பதிப்பின் பொது மேலாளர் தோழர் பன்னீர் செல்வம்(68) நுரையீரல் நோய் பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று (10.7.2022) இரவு உயிரிழந்தார் என்ற...
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்துவது போன்று நகர்ப்புற உள்ளாட்சி வார்டுகளிலும் ஏரியா சபை அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...
நயினார் நாகேந்திரனின் நச்சுக் கருத்து; சிபிஐ (எம்) கண்டனம்!
தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை காலம் மாறுபாடின்றி இருந்திட வேண்டும் என தமிழக அரசை சிபிஐ(எம்)வலியுறுத்தல்!
கடந்த அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் நிர்வாக சீர்கேட்டினால் முடங்கிபோயுள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனங்களை மீண்டும் புத்துயிர் அளித்து உயராய்வு நிறுவனமாக மாற்றிடவும், நிர்வாக சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்கு உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு அமைத்திடவும் வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதம்.