Tag Archives: மு.க.ஸ்டாலின்

Karl marx monument in chemnitz 2018
கடிதங்கள்செய்தி அறிக்கை

தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை மாநகரில் மாமேதை காரல் மார்க்சின் உருவச்சிலையை நிறுவிடுக! தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்

18.04.2023 பெறுதல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,தலைமைச் செயலகம்,புனித ஜார்ஜ் கோட்டை,தமிழ்நாடு அரசு, சென்னை - 600 009. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்:-...

Untitled 1
கடிதங்கள்செய்தி அறிக்கை

தொழிலாளர்களுக்கு விரோதமான தொழிற்சாலைகள் திருத்தச் சட்டம் 65 ஏ-வை கைவிடுக! தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்

தொழிலாளர்களுக்கு விரோதமான தொழிற்சாலைகள் திருத்தச் சட்டம் 65 ஏ-வை கைவிடுக! தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம் பெறுநர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு,...

மனித உரிமை மீறல் copy
மற்றவை

மனித உரிமை மீறல்: காவல்துறை அதிகாரி மீது குற்றவழக்கு பதிவு செய்ய சிபிஐ (எம்) வலியுறுத்தல்!

தீர்மானம் 3: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த பல்வீர் சிங் ஐ.பி.எஸ்., விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட இளைஞர்களின் பல்லை பிடுங்கிய சம்பவம் காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது....

வைக்கத்தின் வரலாறு வெறும் கொண்டா copy
மற்றவை

வைக்கத்தின் வரலாறு வெறும் கொண்டாட்டமல்ல! இன்றும் தொடர வேண்டிய சமூகநீதிப் போர்! தமிழ்நாடு மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு!

தீர்மானம் - 1 வைக்கத்தின் வரலாறு வெறும் கொண்டாட்டமல்ல! இன்றும் தொடர வேண்டிய சமூகநீதிப் போர்! தமிழ்நாடு மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு! கேரள மண்ணில்...

Websiite copy
கடிதங்கள்செய்தி அறிக்கை

நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் லாக்கப் படுகொலையை நிகழ்த்திய காவலர்களை உடனடியாக கைது செய்க! முதலமைச்சருக்கு – கே. பாலகிருஷ்ணன் கடிதம்!!

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள் : கடலூர் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் 2015ம் ஆண்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பட்டாம்பாக்கம் சுப்பிரமணி லாக்கப்...

Img copy
மற்றவை

ஈரோடு, புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் அருந்ததியின குடும்பங்கள் நடத்தி வந்த மாட்டிறைச்சி கடைகள் அகற்றம்! தமிழக முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண சிபிஐ (எம்) மாநில செயலாளர் கடிதம்!!

ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி நகராட்சி வாரச்சந்தையில் சுமார் 50 ஆண்டு காலமாக 13 அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் நடத்தி வந்த மாட்டிறைச்சி கடைகள் அகற்றப்பட்டுள்ளதை...

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அடுத்தடுத்த தாக்குதல்களை கண்டித்து மின்வாரிய அலுவலகங்கள் முன்பு சிபிஐ(எம்) ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்கனவே மின் கட்டணத்தை உயர்த்தி மின்நுகர்வோர் தலையில் சுமையை ஏற்றியது. இத்துடன் இல்லாமல் தொடர்ந்து புது, புது தாக்குதல்களை தொடுத்து மின் நுகர்வோரை...

வெறுப்பு அரசியலுக்காக தமிழ்நாட்டு மாண்பை சீர்குலைக்கும் பாஜக! பம்மாத்து செய்யும் தமிழ்நாட்டு பாஜக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

பீகார் மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது போல சில வீடியோ காட்சிகளை முன்வைத்து, பாஜகவினர் பீகார் சட்டமன்றத்தில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி பிரசாந்த் உம்ராவ் என்கிற பாஜகவின்...

Tnpsc copy
செய்தி அறிக்கை

பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்ற குரூப் 2 தேர்வை ரத்து செய்ய சிபிஐ (எம்) வலியுறுத்தல்!!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி 2022 மே 21ல் முதல்...

Annalmaji copy
செய்தி அறிக்கை

ஆளுநரின் அடாவடிக்கு வக்காலத்து வாங்கும் அண்ணாமலைக்கு சிபிஐ (எம்) கண்டனம்

கடலூரில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் சம்பந்தமாக முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் நடந்து கொண்ட விதத்திற்கு...

1 3 4 5 6
Page 4 of 6