மணல் கடத்தலை தடுத்ததற்காக பழிவாங்கப்படும் கிராம நிர்வாக அலுவலர்! முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுத்ததற்காக காவல்துறையினரால் பழிவாங்கப்பட்டு பல வழக்குகளையும், சித்ரவதைகளையும் அனுபவித்து வரும் கிராம நிர்வாக அலுவலர் ஜெயரவிவர்மா மீதான வழக்குகளை கைவிடவும், இது...










