மலேசியாவில் தமிழக தொழிலாளி பணத்திற்காக படுகொலை! மலேசிய அரசு ரூ. 1 கோடி நிவாரணம் தர வேண்டும்உடலை மீட்டு வர சிபிஐ (எம்) கோரிக்கை!
மலேசியாவில் வேலைக்காக சென்ற தஞ்சாவூரை சேர்ந்த தொழிலாளியின் குடும்பத்தை பணம் கேட்டு மிரட்டியதுடன் அத்தொழிலாளியை கொன்று வீசியுள்ள கொடூர சம்பவத்தை விசாரித்து குற்றவாளிகளை தண்டிப்பதுடன், மலேசிய அரசாங்கம்...