நெல்லையில் இளைஞர் கவின் சாதி ஆணவப் படுகொலை! சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்றுக!!
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுக மங்கலம் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த 27 வயதான இளைஞர் கவின் செல்வகணேஷ் திருநெல்வேலியில் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டு...










