பாடுவதை நிறுத்திக் கொண்ட கரிசல்குயில் கிருஷ்ணசாமி! சிபிஐ(எம்) இரங்கல்!
தனது இனிய குரலால் தமிழகம் முழுவதும் உழைப்பாளி மக்களை ஈர்த்த கரிசல் குயில் கிருஷ்ணசாமி அவர்களின் மரணச் செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு...










