அகதிகள் பிரச்சனையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின்மனிதாபிமானமற்ற அணுகுமுறை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்
இலங்கை தமிழர் ஒருவர் தன் குடும்பத்தினர் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், இலங்கைக்கு சென்றால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அதனால் இந்தியாவில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தை...