புத்தக கண்காட்சியில் ஆர்.எஸ்.எஸ் பரிவாரம் ரகளை! ஆதரவாக நின்ற காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை! சிபிஐ(எம்) வரவேற்பு!
ஈரோட்டில் நடந்துவரும் புத்தகக் கண்காட்சியில், பாஜக /ஆர்.எஸ்.எஸ் மதவெறி அரசியலை அம்பலப்படுத்தும் புத்தகங்களை விற்பதை சில சங் பரிவார நபர்களோடு, காவல்துறை ஆய்வாளர் ஒருவரும் புத்தக விற்பனையாளர்களை...









