நளினி, முருகன் உட்பட 6 பேர் விடுதலை! உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
நளினி, முருகன் உட்பட 6 பேர் விடுதலை! உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
நளினி, முருகன் உட்பட 6 பேர் விடுதலை! உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் இன்று (08.11.2022) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின்...
ஸ்டெர்லைட் படுகொலைகள்: சி.பி.ஐ(எம்) விமர்சனம் குறித்து சி.வி.சண்முகம் அறிக்கை! அவதூறுச் சேற்றுக்குள் உண்மையை புதைக்கும் முயற்சியே
திருத்தப்பட்ட வாகன சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், அதைத் தொடர்ந்து போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதமும் கடுமையாக உயர்த்தப்படுவதாகவும் தமிழக அரசின் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஹெல்மெட் மற்றும்...
தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு! சிபிஐ (எம்) வன்மையான கண்டனம்!! துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தல்!!!
02.10.2022 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மகத்தான தலைவரும், அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், கேரள மக்களின் இதயங்களில் நிறைந்திருப்பவருமான தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் உடல்நலக் குறைவால்...
சமூக நல்லிணக்க மனித சங்கிலி அக்டோபர் - 11ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், சிறந்த மார்க்சியவாதியும், முற்போக்கு எழுத்தாளருமான தோழர் செ. நடேசன் உடல்நலக் குறைவின் காரணமாக நேற்று (17.9.2022) உயிரிழந்துள்ளார் என்ற...
தனியார் பெருமுதலாளிகளின் லாப வேட்டைக்கு ஆதரவாக, மாநிலங்களின் மின் நுகர்வினை கட்டுப்படுத்தும் கொள்கையை ஒன்றிய அரசு நிர்ப்பந்திக்கிறது. இதனால் தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்கள் இருளில் மூழ்கும்...
தூத்துக்குடி துப்பக்கிச் சூடு சம்பந்தமான அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிடுக! தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!