ஆபரேஷன் சிந்தூர்; மே 8 அனைத்து கட்சி கூட்டத்தில் சிபிஐ(எம்)
கட்சியின் மாநிலங்களவை தலைவரான ஜான் பிரிட்டாஸ், 'ஆபரேஷன் சிந்தூர்' நிகழ்வைத் தொடர்ந்து, மே 8, 2025 அன்று இந்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சிபிஎம்...
கட்சியின் மாநிலங்களவை தலைவரான ஜான் பிரிட்டாஸ், 'ஆபரேஷன் சிந்தூர்' நிகழ்வைத் தொடர்ந்து, மே 8, 2025 அன்று இந்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சிபிஎம்...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், பாகிஸ்தானிலும் உள்ள தீவிரவாத முகாம்கள் மற்றும் அவற்றின் ஆதாரக் கட்டமைப்புகளை அழிக்கும் நோக்கில், இந்திய ஆயுதப் படையினர் "ஆபரேஷன் சிந்தூர்" என்ற இராணுவ...
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாடு கிராமத்தில் நேற்று (5.5.2025) நடைபெற்ற முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவின் போது வழிபாட்டு உரிமை சம்பந்தமான பிரச்சனையையொட்டி பட்டியலின மக்கள்...
பஹல்காமில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுதும் உள்ள மக்களை அதற்கெதி ரான கண்டனத்திலும் துயரத்திலும் ஒன்றிணைத் துள்ளது. இக்கொடூரச்...
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே அகிலி கிராமத்தைச் சார்ந்த +2 மாணவி கயல்விழி (வயது 17) என்பவர் இன்று நடைபெற்ற நீட் தேர்வு பயத்தால் தூக்கிட்டு தற்கொலை...
கருத்தாலும், கரத்தாலும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மே தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். 8 மணி நேர வேலைக்காக போராடிய, ரத்தம்...
காவல்துறை மானியம் – 2025 தோழர் நாகை மாலி உரை அரசியல் கட்சிகள், ஜனநாயக இயக்கங்கள், தொழிற்சங்கங்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக வடிவங்களில் நடத்துகின்ற...
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேரவை விதி எண் 110-ன் கீழ், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் 9 அறிவிப்புகள் வெளியிட்டு இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தவர் முருகேசன், வேதியியல் பொறியாளர். அதே ஊரைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர் கண்ணகி, பட்டதாரி. இவர்கள் இருவரும்...
ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது. பயங்கரவாதிகளால், அப்பாவிகள் 28 பேர்...