தூத்துக்குடி வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் படுகொலை; மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், அவருடைய அலுவலகத்திலேயே நேற்று (ஏப்ரல் 25) அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்....






