ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 40,000 ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனடியாக ஏப்ரல் மாத சம்பளம் வழங்கிடுக! தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
தமிழ்நாடு முழுவதும் தேசிய சுகாதார குழுமத்தின் திட்டங்களின் (என்.ஹெச்.எம்.) கீழ், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர்,...










