Tag Archives: பெ.சண்முகம்

காஸ்ட் அர்ரகன்ஸ்
செய்தி அறிக்கை

தலித் இளைஞர் கழுத்து அறுத்துப் படுகொலை; காவலர்கள் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கை.களத்தூர் கிராமம் காந்தி நகரைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 30) என்கிற தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்....

Web
செய்தி அறிக்கை

விவசாயக் கல்லூரி மாணவி சந்தேக மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு உத்திரவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தாலுகா, வீரமாணிக்கபுரம் 1வது தெருவில் வசிக்கும் செல்வகுமாரின் மகள் பிரித்திதேவி, சிவகங்கை மாவட்டம்  விசாலன்கோட்டை சேது பாஸ்கரா விவசாயக் கல்லூரியில் பிஎஸ்சி அக்ரி...

Ugc New Guidelines Cpim Statement
செய்தி அறிக்கை

மாநில உரிமைகளைப் பறித்து ஆர்எஸ்எஸ் ஊடுருவலுக்கு வழிவகுக்கும் யுஜிசி விதிகள்; ஒன்றுபட்டு முறியடிக்க அரசியல் தலைமைக்குழு அறைகூவல்

அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான பல்கலைக்கழக மானியக்குழுவின் வரைவு விதிமுறைகளை அனைவரும் ஒன்றுபட்டு நின்று முறியடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.2025...

பெ.சண்முகம்
மாநிலக் குழு

சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ.சண்முகம் வாழ்க்கை குறிப்பு

திருச்சி, லால்குடி, பெருவளநல்லூர் கிராமத்தில் பிறந்த தோழர் பெ.சண்முகம் (பிறந்த தேதி 06.08.1960).1979 ஆம் ஆண்டு‌ மாணவர் சங்கத்தில் இணைந்தார். அப்போதிருந்தே‌ தீவிர மாணவர் அரசியலில் இயங்கியவர்....

2022 06 18 230613 C6980d96 8
சிறப்பு பதிவுகள்

அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள சாஸ்திரா பல்கலைக்கழகத்திற்கு ஒரு நீதி? ஏழைகளுக்கு ஒரு நீதியா?

மக்களை வெளியேற்றும் முயற்சிகளை ஒருபோதும் மார்க்சிஸ்ட் கட்சி அனுமதிக்காது. பல இடங்களில் ஆக்கிரமிப்பு என்ற பெயரால் குடியிருப்புகள் இடிக்கப்படாமல் இருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கட்சி தலையீடுதான் காரணம். அதேசமயம், உறுதியான, தொடர்ச்சியான, நீடித்த போராட்டத்தை நடத்தாமல் பட்டா விவகாரத்தில் வெற்றி பெற முடியாது.