மதவெறி சக்திகளைத் தனிமைப்படுத்தி சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையுடன் அனைத்துப்பகுதி மக்களின் ஒற்றுமையைப் பாதுகாத்திட மத வெறி சக்திகளைத் தனிமைப்படுத்தி சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையுடன் அனைத்துப் பகுதி மக்களின் ஒற்றுமையைப் பாதுகாத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் மதவெறி சக்திகளைத் தனிமைப்படுத்தி சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையுடன் அனைத்துப்பகுதி மக்களின் ஒற்றுமையைப் பாதுகாத்திட
தமிழ்நாட்டின் அமைதியையும், மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் திட்டமிட்டு சீர்குலைக்க மதவெறி சக்திகள் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அரசியல் தளத்திலும், சமூக தளத்திலும் தமிழ்நாட்டு மக்கள்...