Tag Archives: கே.பாலகிருஷ்ணன்

Cu2 (1)
செய்தி அறிக்கை

கடலூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிவாரணமும் படுகாயம் அடைந்தோருக்கு உயர் சிகிச்சை அளித்திடவும் சிபிஐ(எம்)கோரிக்கை!

கடலூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிவாரணமும் படுகாயம் அடைந்தோருக்கு உயர் சிகிச்சை அளித்திடவும் சிபிஐ(எம்)கோரிக்கை!

முடங்கிபோயுள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனங்களை மீண்டும் புத்துயிர் அளித்து உயராய்வு நிறுவனமாக மாற்றிடுக! தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்

                கடந்த அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் நிர்வாக சீர்கேட்டினால் முடங்கிபோயுள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனங்களை மீண்டும் புத்துயிர் அளித்து உயராய்வு நிறுவனமாக மாற்றிடவும், நிர்வாக சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்கு  உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு அமைத்திடவும் வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதம்.

பாஜக அரசின் பின்துணையுடன் சிறுபான்மை மக்கள் மீது தொடரும் தாக்குதல்கள்!

பாஜக - ஆர்.எஸ்.எஸ்-ன் வெறுப்பு அரசியல்! சிபிஐ (எம்) சார்பில் தமிழகத்தில் ஆறு மையங்களில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்! இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டு விழாவைக்...

D0F4ECBA B5C9 48B5 A4A5 252166FA8FE2
செய்தி அறிக்கை

பாஜக அரசின் வெறுப்பு அரசியலை கண்டித்து தமிழகத்தில் சிபிஐ(எம்) ஆறு மையங்களில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க அறைகூவல்

இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இக்காலகட்டத்தில் ஒன்றிய பாஜக அரசு அரசியல் சட்டத்தின் விழுமியங்களைப் பற்றி கவலைப்படாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கங்களையும், தனது...

Cropped hammer and sickle.png
கடிதங்கள்செய்தி அறிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பட்டியலின மக்களின் குடியிருப்பு மற்றும் வாழ்விட பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண்க!

திருவள்ளூர் மாவட்டத்தில் ராஜாநகரம், தோக்கமூர் மற்றும் விஷ்ணுவாக்கம் ஆகிய பகுதிகளில் நிலவும் சாதிய பாகுபாடு, தீண்டாமை பிரச்சனைகள் மீது உரிய தலையீடுகள் மேற்கொள்வதோடு கோரிக்கைகளை நிறைவேற்றுதல் தொடர்பாக..

mano thangaraj ministre
மற்றவை

தேர் திருவிழாவில் அமைச்சர் பங்கேற்க பாஜக எதிர்ப்பு: நல்லிணக்கத்தை சீர்குலைப்பதா ! – சிபிஐ(எம்) கண்டனம்!

தமிழ்நாட்டில் ஊர் திருவிழாக்களில் பல்வேறு மதத்தினரும் பங்கெடுப்பதும், முறை செய்வதும் மிகவும் இயல்பாக இருந்து வருகிறது. இந்த நல்லிணக்க சூழல் சங்க பரிவாரத்தின் கலவர முயற்சிகளுக்கு தடையாக இருக்கிறது. அதனாலேயே அதனை கெடுப்பதற்கு பாஜக முயற்சிக்கிறது.

1 37 38
Page 38 of 38