வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை மீறும் நீதிமன்றங்களால் வன்முறை – பதற்றம்! உச்சநீதிமன்றம் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!
மதம் சார்ந்த இடங்களில் சட்டப் பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், உச்ச நீதி மன்றம் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட்...










