தென்காசி மாவட்டம் நெட்டூர் கிராமத்தில் சாதி வெறியர்கள் கொலை வெறித் தாக்குதல்! சிபிஐ(எம்) கண்டனம்!!
தென்காசி மாவட்டம், நெட்டூர் கிராமத்தில் பட்டியலின இளைஞர்கள் மீது கொடூரமான கொலைவெறித் தாக்குதல் கட்டவிழ்த்துவிடப்பட்டு ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது பெரும் அதிர்ச்சியை தருகிறது. இத்தகைய...










