பெட்ரோல் – டீசல் விலை உயர்வு: மக்களின் வாழ்க்கை மீதான மோடி அரசின் தாக்குதல்! இடதுசாரிக் கட்சிகள் சார்பில் மே 20 அன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்!! சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்.எல்) விடுதலை ஆகிய கட்சிகளின் கூட்டறிக்கை
பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தியும், சி.என்.ஜி எரிவாயு கிலோ ரூ 2 உயர்த்தியும் எண்ணெய் வணிக நிறுவனங்கள் அறிவித்திருப்பது மக்களின் அன்றாட வாழ்க்கை...










