500 டாஸ்மாக் கடைகள் மூடல்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
தமிழ்நாடு அரசு சட்டப் பேரவையில் அறிவித்தபடி நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்திருப்பதை #CPIM வரவேற்கிறது. படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து தமிழ்நாட்டில் பூரண...
தமிழ்நாடு அரசு சட்டப் பேரவையில் அறிவித்தபடி நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்திருப்பதை #CPIM வரவேற்கிறது. படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து தமிழ்நாட்டில் பூரண...
15.06.2023 பெறுதல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,தமிழ்நாடு அரசு,தலைமைச் செயலகம்,சென்னை - 600 009. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள் : தமிழ்நாடு அரசு...
ஒன்றிய பாஜக அரசு எதிர்க்கட்சி தலைவர்களை சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளை பயன்படுத்தி பழிவாங்கும் நோக்கத்தோடு கைது செய்து சிறையில் அடைத்து வருவது நாடறிந்ததே....
அரசுப் பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக் கலை உள்ளிட்டு வாழ்வியல் திறன் பாடங்களை கற்றுக் கொடுக்கும்...
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சுமார் 14000 தனியார் மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம் முடிவுக்கு வருவதை ஒட்டி, புதிய கட்டண நிர்ணய அறிவிப்பினை உடனடியாக வெளியிட...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியம், மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவிலுக்குள் தலித் மக்கள்...
ஒன்றிய பாஜக அரசு தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் நாடு முழுவதும் கல்வியில் சனாதன இந்துத்துவ கோட்பாட்டை புகுத்த தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதுமட்டுமின்றி பாடப்புத்தகங்களை...
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 6 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு...
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், வடகரையாத்தூர் ஊராட்சி, கரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவேகானந்தன் என்பவரின் மனைவி கடந்த 11.3.2023 அன்று ஆடு மேய்க்கச் சென்றவர் பாலியல் வன்புணர்வுக்கு...