சிவகாசி அருகே அடுத்தடுத்து பட்டாசு ஆலை விபத்துகள்! 14 பேர் பலி : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துக! காப்பீடு மற்றும் கூடுதல் நிவாரணத்தை உறுதி செய்க – சி.பி.ஐ(எம்)
விருதுநகர் மாவட்டம், சிவகாசி, எம்.புதுப்பட்டி வெங்கபாளையம், கிச்ச நாயக்கன் பட்டி ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து 2 பட்டாசு ஆலைகளில் நடைபெற்ற விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் ;...