24வது காங்கிரசுக்கான வரைவு அரசியல் தீர்மானம்
24வது காங்கிரசுக்கான வரைவு அரசியல் தீர்மானத்தை இங்கே பதிவிறக்கலாம்... Download PDF 24வது காங்கிரசுக்கான வரைவு அரசியல் தீர்மானம்...
24வது காங்கிரசுக்கான வரைவு அரசியல் தீர்மானத்தை இங்கே பதிவிறக்கலாம்... Download PDF 24வது காங்கிரசுக்கான வரைவு அரசியல் தீர்மானம்...
தனுஷ்கோடியிலிருந்து கடலில் நாட்டுப்படகில் பாரம்பரிய முறையில் மீன் பிடிக்கச் சென்ற 24 மீனவர்களையும், 4 நாட்டுப்படகுகளையும் கச்சத்தீவுக்கும் அருகே இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஓராண்டில் மட்டும்...
விருதுநகர் மாவட்டம், கோவிலாங்குளத்தை சேர்ந்த பட்டியலினத்தில் இருவேறு பிரிவுகளை சார்ந்த ருத்ரப்பிரியா என்பவரும், அழகேந்திரன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் எம். செல்வராசு அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்...
மார்ச் 8 உலக மகளிர் தினம் ஐ.நா சபையால் "பெண்களையும் உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கான உத்வேகம்" அளிக்கிற நாள் என்ற முழக்கம் தரப்பட்டுள்ளது. சோசலிசத்தை நோக்கிய பயணமே இந்த...
தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் கலை இலக்கிய பாரம்பரிய மரபுகளுக்கு எதிராகவும், தமிழ்ப் பண்பாட்டையும் தொடர்ந்து இழிவு செய்து வருகிறார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று பேசிய...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநிலக்குழுகூட்டம் 10.02.2024 அன்று சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ்காரத், ஜி. ராமகிருஷ்ணன்,...
பல்கலைக்கழக மானியக்குழு சமூக நீதியை அடியோடு குழி தோண்டிப் புதைக்கும் வகையில் வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு குறித்த இறுதி வரைவு வழிகாட்டுதல் வன்மையான கண்டனத்திற்குரியது. அது குறித்து...
திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் பணியாற்றிவரும் நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபு மீது சமூக விரோதிகள் பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த கொலைவெறித் தாக்குதலை...
உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இனிய தைத் திருநாள் வாழ்த்துகளை உரிதாக்குகிறோம். தமிழ் மக்களின் தனிச் சிறப்புமிக்க பண்பாட்டு வெளிப்பாடாக,...