சிபிஐ(எம்) – பொங்கல் வாழ்த்து!
உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இனிய தைத் திருநாள் வாழ்த்துகளை உரிதாக்குகிறோம். தமிழ் மக்களின் தனிச் சிறப்புமிக்க பண்பாட்டு வெளிப்பாடாக,...
உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இனிய தைத் திருநாள் வாழ்த்துகளை உரிதாக்குகிறோம். தமிழ் மக்களின் தனிச் சிறப்புமிக்க பண்பாட்டு வெளிப்பாடாக,...
பட்டியலின மற்றும் பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டு வரும் தமிழகத்தைச் சார்ந்தவர்களுக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருதை தமிழக அரசு வழங்கி வருகிறது. 2023ம் ஆண்டிற்கான டாக்டர்...
சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் அறக்கட்டளை என்ற தனியார் நிறுவனம் தொடங்கி பல முறைகேட்டில் ஈடுபட்டதாக பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு...
மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத கனமழையால் சென்னை மற்றும் அருகமை மாவட்டங்களும், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளன. கடந்த டிசம்பர் 17-18 ஆகிய...
மிக்ஜாம் புயலால் கொட்டித் தீர்த்த பெருமழை சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் முழுமையாகவும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு பகுதியும் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. குடியிருப்பு பகுதிகளிலும், வீடுகளிலும்...
சென்னையில் மிச்சாங் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில்...
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் சென்னை அருகில் கரையை கடக்கவுள்ளது. 2015-16 ஆண்டுகளுக்கு பின்னர் மிக அதிகமான மழைப் பொழிவு இருக்கும், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும்...
கண்ணியம் மற்றும் சமத்துவமிக்க வாழ்க்கைக்கான தேடலுடன் வாழும் லட்சக் கணக்கான அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் உலக தின வாழ்த்துகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) தெரிவித்துக் கொள்கிறது.தற்போது உக்ரைன்-ரஷ்யாவுக்கும்...
ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் மருத்துவரை மிரட்டி மதுரையில் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். ஏற்கனவே ரூ. 3...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநிலக்குழு கூட்டம் கோயம்புத்தூரில், நவம்பர் 30, டிசம்பர் 1 - 2023 ஆகிய தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம்...