பீகார் தேர்தல் மூலம் பாடம் கற்று, மக்கள் விரோத பாஜகவை வீழ்த்த ஒன்றுபட்டுப் போராடுவோம்! தேர்தல் களத்தில் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறைகூவல்!
அண்மையில் நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தில்லுமுல்லுகளும், அரசு எந்திரத்தின் துஷ்பிரயோகமும், மதவெறிப் பிரச்சாரமும் எவ்வாறு ஜனநாயக ரீதியிலான மக்கள் பிரச்சனைகளைத்...










