கோவையில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு சிபிஐ(எம்) கண்டனம்
கோவை விமானநிலைய பகுதியில் நேற்றிரவு (2.11.2025) கல்லூரியில் பயிலும் இளம் பெண் ஒருவர் தனது நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சமூக...
கோவை விமானநிலைய பகுதியில் நேற்றிரவு (2.11.2025) கல்லூரியில் பயிலும் இளம் பெண் ஒருவர் தனது நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சமூக...
தேர்தல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் நேசிப்பது போல வேஷம் கட்டும் பிரதமர் நரேந்திர மோடி வேறு மாநிலங்களில் தேர்தல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டின் மீதும், தமிழக மக்கள்...
31.10.2025 பெறுநர் மாண்புமிகு பினராயி விஜயன்,முதலமைச்சர் – கேரள அரசு,திருவனந்தபுரம்.அன்பான தோழரே, வணக்கம். 2025 நவம்பர் 1ஆம் தேதி, கேரளா, இந்தியாவின் முதல் கடும் வறுமை அற்ற...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பாக, அரசியல் கட்சிகளிடம், இந்திய தேர்தல் ஆணையம் சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமையன்று கருத்துக்களை கேட்டது. அப்போது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு...
கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் பருவ மழையின் விளைவாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்து மக்கள் பலவிதமான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாடு அரசு நிர்வாக...
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அக்டோபர் 7ம் தேதி நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்தையொட்டி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வழக்கறிஞர்கள் சாதிய ரீதியாகப் பிரிந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவது குறித்து...
தமிழ் நாடு அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் தொடர்பாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள சில விதிமுறைகள் நடைமுறைக்கு ஒவ்வாதவையாகவும், அலைக்கழிப்பவையாகவும்...
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இன்று (16.10.25) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் ஆர் காமாட்சிபுரத்தை சேர்ந்த ஆர்த்தி என்ற பெண்ணும், கணபதி பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற இளைஞனும் சாதி மறுப்பு திருமணம் செய்து...
இந்தியாவின் முதன்மை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி எறிந்த சம்பவத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் தலைமைக் குழு கடுமையாகக் கண்டிக்கிறது. இச்சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட,...