செய்தி அறிக்கை

நியூஸ் தமிழ் செய்தியாளர் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற தமிழ்நாடு அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்

நியூஸ் தமிழ் செய்தியாளர் வினோத் சேலம் மாவட்டத்தில் மக்கள் பிரச்சனைகளையும், அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கினையும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறார். இந்த நிலையில் தனது குழந்தைகளை...

Rer
கடிதங்கள்செய்தி அறிக்கை

தொழிற்சாலைகள் சட்டத் திருத்தத்தை கைவிடுக! மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் முதலமைச்சரை நேரில் சந்தித்து கடிதம்!

24.04.2023 பெறுதல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600 009. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்:  தொழிற்சாலைகள்...

Karl Marx Monument in Chemnitz
கடிதங்கள்செய்தி அறிக்கை

தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை மாநகரில் மாமேதை காரல் மார்க்சின் உருவச்சிலையை நிறுவிடுக! தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்

18.04.2023 பெறுதல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,தலைமைச் செயலகம்,புனித ஜார்ஜ் கோட்டை,தமிழ்நாடு அரசு, சென்னை - 600 009. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்:-...

Untitled
கடிதங்கள்செய்தி அறிக்கை

தொழிலாளர்களுக்கு விரோதமான தொழிற்சாலைகள் திருத்தச் சட்டம் 65 ஏ-வை கைவிடுக! தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்

தொழிலாளர்களுக்கு விரோதமான தொழிற்சாலைகள் திருத்தச் சட்டம் 65 ஏ-வை கைவிடுக! தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம் பெறுநர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு,...

அடிபணிந்தார் ஆளுநர்; ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு நீண்ட கால தாமதத்திற்கு பிறகு ஒப்புதல்

ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு நீண்ட கால தாமதத்திற்கு பிறகு ஒப்புதல் அளித்துள்ளார். இதுவரையிலும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் அவரை தடுத்தது எது...

அமைதியை சீர்குலைக்கும் ஆளுநர் தமிழ்நாட்டிலிருந்து உடனே வெளியேற வேண்டும்!

ஆளுநர் ஆர்.என்.ரவி குடிமைத் தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் இன்று பேசியபோது, நாவடக்கம் இல்லாமல் வாழ்வுரிமைக்காக போராடிய தூத்துக்குடி மக்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்....

Untitled 1 copy
செய்தி அறிக்கை

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து! உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கிடுக! பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்திடுக! சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

காஞ்சிபுரம் நகரத்திற்கு அருகில் உள்ள குருவிமலை வசந்த் நகர் பகுதியில் அமைந்துள்ள நரேஸ் பயர்ஸ் என்கிற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இன்று இந்த பட்டாசு ஆலையில்...

மகளிர் உரிமைத் தொகை, copy
கடிதங்கள்செய்தி அறிக்கை

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை : மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு திட்டம் அறிவிப்பு! சிபிஐ(எம்) வரவேற்பு!

தமிழக அரசின் 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜன் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசு...

Websiite copy
கடிதங்கள்செய்தி அறிக்கை

நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் லாக்கப் படுகொலையை நிகழ்த்திய காவலர்களை உடனடியாக கைது செய்க! முதலமைச்சருக்கு – கே. பாலகிருஷ்ணன் கடிதம்!!

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள் : கடலூர் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் 2015ம் ஆண்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பட்டாம்பாக்கம் சுப்பிரமணி லாக்கப்...

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அடுத்தடுத்த தாக்குதல்களை கண்டித்து மின்வாரிய அலுவலகங்கள் முன்பு சிபிஐ(எம்) ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்கனவே மின் கட்டணத்தை உயர்த்தி மின்நுகர்வோர் தலையில் சுமையை ஏற்றியது. இத்துடன் இல்லாமல் தொடர்ந்து புது, புது தாக்குதல்களை தொடுத்து மின் நுகர்வோரை...

1 32 33 34 44
Page 33 of 44